Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்விருதுநகர்

விருதுநகர் மாணவர்களுக்கு பெரிய 'விசில்' அடிங்க தொடர்ந்து தேர்ச்சியில் முதலிடம்!சென்னை: விருதுநகர் மாவட்டப் பள்ளிகள் பிளஸ்டூ தேர்ச்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளன.இந்த ஆண்டும் விருதுநகர் மாவட்டம்தான் மாணவர் தேர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது. தலைநகர் சென்னை முன்பு ரேங்க் வாங்குவதில் முன்னணியில் இருந்தது. அந்தக் காலத்திலும் கூட விருதுநகர் மாவட்டம்தான் மொத்த...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : விருதுநகர்
விருதுநகர்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. ராசனின் மகனும், உயர் நீதிமன்ற திமுக வழக்கறிஞருமான வி.பி.ஆர். இளம்பருதி-செல்வராணி திருமணம் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை எடுத்துச்...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : விருதுநகர்
விருதுநகர்: அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு தேமுதிக எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜன் உதவி செய்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கலைமகள் பள்ளியில் பயில்கின்ற ரஞ்சித்குமார், ராஜ்குமார் ஆகிய இருவரும் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால், மலேசியாவில் நடைபெறும் இரண்டாவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிக்கு...
Source : Oneindia | 102 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விருதுநகர்
விருதுநகர், ஏப்.29 (டி.என்.எஸ்) திமுக பிரமுகர் கோஷ் என்பவரை கடத்தியதாக, முன்னாள் திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியை சேர்ந்தவர் கோஷ். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட இடம் வாங்கித்தர கேட்டு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனிடம் ரூ.32 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் இடம் வாங்கி...
Source : Chennai Online | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விருதுநகர்
கூறப்படுகிறது.நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், திமுக சார்பில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.விருதுநகரில் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வரும் மே 6-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திடலில்...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விருதுநகர்
விருதுநகர்:விருதுநகர் முதலிப்பட்டி பட்டாசு ஆலையில், 40 பேரை பலி கொண்ட விபத்துக்குப்பின், அனைத்து ஆலைகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. பட்டாசு உற்பத்தியை கருத்தில் கொண்டு, ஆய்வுப்பணி நிறுத்தப்பட்டதால், சிவகாசியில் நேற்றும், 5 பேரை பலிகொண்டது.சிவகாசி, சுற்றுப்பகுதி பட்டாசு ஆலைகளில், விபத்துக்கு காரணம், விதிமீறல்களே. "மணி மருந்து' (பெல்லட்) கலவையை கையாளும் போதுதான், பெரும்பாலான விபத்துக்கள் ஏற...
Source : dinamalar | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விருதுநகர்
விருதுநகர் : விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட போது தமிழீழ விடுதலைக்கான மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்து தமிழீழ விடுதலைக்கான மாணவர் இயக்கத்தினர் 20 பேர், விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது எம்.பி. அலுவலகத்தில் எம்.பி.யின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விருதுநகர்
விருதுநகர்,மார்ச் 14 (டி.என்.எஸ்) விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ம.தி.மு.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இன்று காலை 11 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். சாகுபடி செய்த நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், வறட்சியால் பாசனத்தக்கு வழி இல்லாமல் உள்ள நிலங்களுக்கு...
Source : Chennai Online | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விருதுநகர்
விருதுநகர்: மார்ச் 12-ம் தேதி விருதுநகரில் நடக்கும் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கிறார் வைகோ.இதுபற்றி செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், "தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால், விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். விவசாயம் அடியோடு நொறுங்கி கிடக்கிறது. உரம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குறுகிய காலகட்டத்தில் 4 முறை உரவிலையை ஏற்றியுள்ளனற். இது மன்னிக்க முடியாத குற்றம்.சாகுபடி நிலங்களுக்கு ஏக்கருக்கு...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : விருதுநகர்
இருக்கிறது....
Source : Inneram | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விருதுநகர்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English