| திருச்சி: அ.தி.மு.க.,வின் இரண்டு ஆண்டு கால ஆட்சி, இருண்ட ஆட்சி,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.கரூரில் நடக்கும் தி.மு.க., பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மதியம், 1.30 மணிக்கு, விமானம் மூலம் தன் மனைவி துர்க்காவுடன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் திருச்சி வந்தார். அவருக்கு, முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில், தி.மு.க.,வினர், விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு... |