இணைக்கப்பட்டுள்ளது.சில அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையான விடயங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்காமல் தேவையற்ற விடயங்களுக்காக அடம்பிடிக்கின்றனர், அப் போக்கைக் கைவிட்டு அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறார் பிரதமர் டி.எம்.ஜயரட்ன.யாழ். மணிக்கூட்டுக் கோபுர வீதியில் அமையவுள்ள ஜெட்விங் யாழ் ஹேட்டலுக்கான அடிக்கல்லை இன்று நாட்டி உரையாற்றியபோதே பிரதமர் இவ் அழைப்பை விடுத்தா...
|
தமிழ்நாடு பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு சுயவேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ராஜுவ்காந்தி நினைவு தொலைதொடர்பு பயிற்சி நிலையம் மூலம் இப்பயிற்சி நடைபெறுகிறது.செல்போன் சர்வீஸ், வெப் டிசைனிங், ஹோஸ்டிங், நெட்வொர்கிங் மற்றும் நெட்வொர்க் செக்யூரிடி ஆகிய...
|
நாகர்கோவில் டவுன் அஞ்சல் நிலையத்தில் பார்சல் பேக்கிங், புக்கிங் சர்வீஸ் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.இந்தச் சேவையை கன்னியாகுமரி மாவட்ட அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பாலசந்திரன் தொடக்கி வைத்தார். மதுரை மண்டல வணிக அதிகாரி சேவியர் ஜெயசீலன், நாகர்கோவில் டவுன் அஞ்சல் நிலைய அதிகாரி தனபாலன், வணிகப் பிரிவு மேலாளர் ஷேக்மதார், முதுநிலை அஞ்சல் அதிகாரி திரவியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இங்கிருந்து...
|
தில்லி : அன்னா ஹசாரே மேல் கடுமையாக தாக்குதல் தொடுக்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக் விஜய் சிங் இன்று ட்விட்டரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் நானாஜி தேஷ்முக்கிடம் செயலாளராக பணியாற்றியவர் அன்னா ஹசாரே என்ற செய்தி ஹிந்தி பத்திரிகையில் வெளிவந்துள்ளதை சுட்டி காட்டி மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார்.இன்று ட்விட்டரில் இது குறித்து எழுதியுள்ள திக் விஜய் சிங் “ ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நானாஜி ...
|
குணம்நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டு விதம். மனம் சுபவாசனை வசம்கொரட்டூர் கல்சுரல் அகடமி மற்றும் டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா இளநிலைக் கல்லூரி,புதுடில்லி: சுவாமி விவேகானந்தரையும், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமையும் இணைத்து பேசிய, பாரதிய ஜனதா தலைவர், நிதின் கட்காரியால், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர், திக்விஜய் சிங்,...
|
ரியாத் : சமூக வலைத் தளமான "ட்விட்டரில்', சவுதி அரேபிய இளவரசர் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார். சமூக வலைத் தளமான "ட்விட்டர்' , 2006ல் துவக்கப்பட்டது. உலகளவில் தற்போது இந்த வலைத் தளத்தை 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் அல்சவுத், "ட்விட்டரில்' 300 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக, அவரது கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் தெரிவ...
|
மாவட்டம், அந்தநல்லூர் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட 10 பள்ளிகளில் உயர் தொடக்க நிலையில் பயிலும் மாணவிகளுக்கான தொழில் கல்வி பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கியது.அந்தநல்லூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பா. லில்லி கிறிஸ்டி முகாமைத் தொடக்கிவைத்தார். இதில், மாணவிகளுக்கு தலையணை உறை, சுடிதார், புடவை பால்ஸ் தைத்தல், புடவையில் கல் ஜிமிக்கி ஒட்டுதல், கம்ப்யூட்டர் சாம்பிராணி, புடவையில் பெயிண்டிங் போன்ற கைத்தொழில்கள்...
|
ஒலிம்பிக் கிராமத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய துடுப்புப் படகுப் போட்டி வீரர்கள் சந்தீப் குமார், ஸ்வரண் சிங், மன்ஜீத் சிங்.இவர்களில் ஸ்வரண் சிங் ஒற்றைத் துடுப்பு படகுப் போட்டியிலும், சந்தீப் குமார், மன்ஜீத் சிங் ஆகியோர் லைட்வெயிட் இரட்டைத் துடுப்பு படகுப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.குறிப்பு:...
|
ஒலிம்பிக் போட்டியின் படகுப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்கள் மூன்று பேர் தகுதிபெற்றுள்ளனர்.கொரியாவின் சுங் ஜூ நகரில் நடைபெற்று வரும் ஆசிய தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் ஸ்வர்ண சிங் விர்கா, மன்ஜீத் சிங், சந்தீப் குமார் ஆகியோர் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.விர்கா, தனிநபர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவிலும், மன்ஜீத், சந்தீப் ஆகியோர் லைட்வெயிட் ஆடவர் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவிலும்...
|
பொறியியல் கல்லூரியில் ராகிங்: சப் இன்ஸ். மகனான கேங் லீடர் டிஸ்மிஸ்- 5 பேர் சஸ்பெண்ட்சென்னை: சென்னை மேடவாக்கம் அருகே உள்ள பொன்மாரில் பிரின்ஸ் டாக்டர் வாசுதேவன் என்ஜினீயரிங் தொழில் நுட்ப கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 3-ம் ஆண்டு மாணவன் விஜித் டிஸ்மிஸ் செய்யப்பட்டான். அவனது கூட்டாளிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.விஜித் தலைமையில் அசாருதீன், பார்த்தசாரதி, வாசுதேவன், முத்துக்கிஷ்ணன், அசிம்முகமது...
|