Recent news from 24dunia
   

சிம்லா: பார்லிமென்ட் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுவதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.இமாச்சல பிரதேச சட்டசபை பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஜனாதிபதி பேசியதாவது: பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பணிகள் ஏதும் நடைபெறாமல் தொடர்ந்து இடையூறு ஏற்படுவது கவலையை அளித்துள்ளது. அரசியலில் பார்லிமென்ட் இடையூறுக்கு எந்தவித பங்கும் இல்லை. நிதி மசோதா மீது உரிய விவாதம் மற்றும...
Source : dinamalar | 1 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ஆப்கானிஸ்தான் இந்தியத் தூதரகம் அருகே 3 தொடர் குண்டு வெடிப்புகள்.. துப்பாக்கிச் சூடுகாபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து 3 பயங்கர குண்டுவெடிப்புகள் நடந்தன. தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தினர். இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதலிலும் தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.மத்திய காபூல் பகுதியில் மிக பலத்த பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இந்தத் தாக்க...
Source : Oneindia | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திருவனந்தபுரம்: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கி சிறைக்குப் போயிருக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டுக்குள் மும்பை போலீஸ் என்று பொய் சொல்லி நுழைய முயன்ற சச்சின் என்ற நபர் கைது செய்யபட்டுள்ளார்.கேரள மாநிலம் இடபள்ளி அருகே உள்ள ஸ்ரீசாந்தின் வீடு. இந்த வீட்டுக்கு நேற்று சென்ற ஒரு நபர் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் தாம் மும்பை போலீஸ் என்றும் பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக ஸ்ரீசாந்தின் பெற்றோரிடம் சி...
Source : Oneindia | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
தொடர்பு இருந்தால்.. சென்னை அணி நீக்கம்? பிசிசிஐ தலைவர் சீனிவாசன் ராஜினாமா?சென்னை/மும்பை: நாட்டை அதிரவைத்திருக்கும் ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் குருநாத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியானால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீக்கப்படக் கூடும். மேலும் குருநாத் மருமகன் என்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் (பிசிசிஐ) பதவியில் இருந்து சீனிவாசனும் ராஜினாம...
Source : Oneindia | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய கண்காணிப்பு குழு: மத்திய அரசு அமைத்ததுடெல்லி: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்காக நீர் ஆதாரத்துறை செயலாளர் தலைமையிலான புதிய கண்காணிப்பு குழுவை மத்திய நீர் ஆதாரத்துறை இன்று அமைத்துள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக இக்குழு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியை தலைமையிடமாக கொண்டு புதிய கண்காணிப்புக்குழு ...
Source : Oneindia | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பெங்களூர்: அதாவது, நேரம் நல்லாருந்தா எல்லாமே நல்லாருக்கும், இல்லாட்டி தொட்டதெல்லாம் கிறுக்குத்தனமாகவே முடியும். ஆனால் நம்ம ஸ்ரீசாந்த்துக்கு கெட்ட நேரத்துலயும் ஒரு நல்லது நடக்குது பாருங்க.. அதுதாங்க ஆச்சரியமா இருக்கு.அவருடைய டிவிட்டர் பக்கம் போய்ப் பார்த்தால் ரொம்பவே ஷாக் ஆகிப் போய் விடுவீர்கள். காரணம், அவரது பாலோயர்களின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்திருப்பதுதான்.ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கி ...
Source : Oneindia | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
நக்தா: பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் கவுரவ மேயர் பதவி அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒரு நாள் மேயராகப் போகும் அம்மாணவியின் பெயர் சுனந்தா கயர்வர். இவர் மத்திய பிரதேச மாநிலம் உக்ஜைன் மாவட்டம் நக்தா என்ற நகரைச் சேர்ந்தவர். 17 வயதான சுனந்தா பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நக்தா நகரில் முதல் மாணவியாக வந்துள்ளார்.இதனால், சுனந்தாவை கவுரவிக்கும் பொ...
Source : Oneindia | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ரஸ்யாவிற்குக் கிழக்கே ஜப்பானுக்கு வடக்கே உள்ள ரஸ்யாவுக்கு சொந்தமாக லுக்கோட்ஸ் கடற்பகுதியில் இன்றிரவு கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.பூகம்பத்தின் அளவு 8.2 ரிக்டர் அளவில் இருந்த காரணத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.இதுபோல அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தின் வடகிழக்கு பகுதியிலும் நில நடுக்கம் ஏற்பட்டது, இதன் அளவு 5.9 ரிக்டர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, சேத விபரங்கள் வெளியாகவில்லை.* மறுபு...
Source : Alaikal | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மத்திய அரசைக் கண்டித்து மறியல்: ஜி.ரா. உள்ளிட்ட 1,000க்கும் மார்க். கம்யூ. கட்சியினர் கைதுசென்னை: மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, நில உச்சவரம்பு சட்டத்தை திருத்தி நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்க வேண்டும், பாலியல் வன் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண...
Source : Oneindia | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தருவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பான முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த முடிவைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைத் தொடர்ந்து மலையாளத்துக்கும் செம்மொழி அந்தஸ்து கிடைக்கிறது. இருப்பினும் இந்த முடிவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக...
Source : Oneindia | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி நிர்வாகி பதாஞ்சலி பரத்வாஜின் மகன் வருண் பரத்வாஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் பதாஞ்சலி பரத்வாஜின் மகன் வருண் பரத்வாஜ். அவர் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலபூர் பகுதியில் 15 வயது சிறுமியை கற்பழித்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்க...
Source : Oneindia | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
டெல்அவிவ்: சிரியா உள்நாட்டுப் போரின் முடிவில் அதிபர் ஆசாத் பதவி விலகும் நிலை ஏற்பட்டு அதிருப்தியாளர்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே 'ஆச்சரியப்படும் வகையிலான போர்' ஒன்றுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக அரசியல் குழப்பங்கள் நீடித்தே வருகின்றன. அரபு வசந்தம் என்றழைக்கப்படும் இந்த புரட்சி சிரியாவில் உச்சகட்டம் அடைந்திருப்பதுடன் அப்பிராந்தியத்தில் போர்ச் சூழலை...
Source : Oneindia | 2 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English