Recent news from 24dunia
   

தொலைபேசி உரையாடல் தொடர்பான ஆவணங்கள்,சம்மன் ஆகியவற்றுடன், ஐ.பி.எல்., சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் வீட்டிற்குள், மும்பை போலீசார், நேற்று பிற்பகல் நுழைந்தனர். அவர், வீட்டில் இல்லாததால், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தி, மும்பை போலீஸ் முன், இன்று ஆஜராகுமாறு சம்மனை அளித்துச் சென்றனர்.20க்கும் மேற்பட்டோர் கைது: ஐ.பி.எல்., போட்டிகளில...
Source : dinamalar | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னையில், துப்பாக்கியை காட்டி மிரட்டி, பீதியை ஏற்படுத்திய, சினிமா பைனான்சியர் விஜயகர், மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், "சப்த மாலிகா' அடுக்குமாடி குடியிருப்பில், வசித்து வந்தவர் சினிமா பைனான்சியர் விஜயகர், 46. கடந்த, மூன்று ஆண்டுகளாக, வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்தவில்லை. இதனால், விஜயகர், வீட்டை காலி செய்ய @வண்டும் என்று உரிமையாளர் ...
Source : dinamalar | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
புதுடில்லி:காaங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படிப்பட்டவன் அல்ல. கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் எச்சரித்துள்ளார்.டில்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், ராகுல், நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என, அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினா...
Source : dinamalar | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
அரியலூர்: முதல்வர் ஜெயலலிதா பற்றி தரக்குறைவாக பேசியதாக, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர், காடுவெட்டி குரு ஆகியோர் மீது, முதல்வர் ஜெயலலிதா, அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணைக்கு, ஜூன், 13ம் தேதி, இருவரையும் ஆஜராக, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அரியலூர், காமராஜர் திடலில், கடந்த பிப்ரவரி, 7ம் தேதி நடந்த, பா.ம.க., பொதுக் கூட்டத்தில், முதல்வர், ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்...
Source : dinamalar | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திருப்பதி: திருமலைக்கு வரும் பக்தர்கள், இனி, தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள வாடகை அறைகளை பெற, சிரமப்பட @வண்டாம். இதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன.திருமலையில், ஓய்வறை வழங்குதல் மற்றும் பாதுகாத்தல் திட்டம்' நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பக்தர்கள் வாடகை அறையை பெற, திரும்பக் கொடுக்க, பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது குறித்து, ஆந்திர வங்கி அதிகாரிகள், தேவஸ்தான அறைகளை வழங்கும் அதிக...
Source : dinamalar | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், எதிர்ப்பையும் மீறி, 2012, ஏப்ரல், 1ம்தேதி முதல், மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக, தமிழகம் உட்பட, 29 மாநிலங்களில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின் கட்டணம் ச...
Source : dinamalar | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,), மத்திய அர”க்கு சொந்தமாக உள்ள பங்குகளை விற்க கூடாது' எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:என்.எல்.சி., நிறுவனம், தமிழகத்தில் பெரிய அளவிலான, மத்திய பொதுத் துறை நிறுவனம். இந்நிறுவனம், 17,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, வேலை வாய்ப்பு அளித்துள்ளது. மாநிலத்தின், பின் தங்கிய மண்டலத்தி...
Source : dinamalar | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் நடந்த ஊழல் உட்பட, பல ஊழல்கள் பகிரங்கமாக வெடித்து, அது குறித்த விசாரணை, நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ""பாதுகாப்புத் துறைக்கு தேவையான ஆயுத தளவாடங்களை, கொள்முதல் செய்வதில், எவ்வித ஊழலும் இல்லாத வகையில், நேர்மையான மற்றும் வெளிப்படையான அணுகு முறைகளை, மத்திய அரசு கடைபிடித்து வருகிறது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.நாட்டிலே...
Source : dinamalar | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பி.இ., மற்றும் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. பி.இ.,க்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை, இறுதியாக, 1.89 லட்சமாக உயர்ந்தது. கடந்த மூன்று நாளில் மட்டும், 89 ஆயிரம் விண்ணப்பங்களை, அண்ணா பல்கலை பெற்றுள்ளது.கடந்த, 4ம் தேதி முதல், 20ம் தேதி வரை, பி.இ., விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. கடைசி நாள் நிலவரப்படி, 2.35 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. என...
Source : dinamalar | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
டென்மார்க்கில் புற்றுநோய் மிகப்பெரிய உயிர் காவியாக இருந்தாலும், வைத்தியத்துறையில் ஏற்பட்டுள்ள சிறிய முன்னேற்றம் பல நோயாளிகளின் உயிர்களை பிரிந்து போகாது காத்து வருகிறது.கடந்த 2010 ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 2011ம் ஆண்டு புற்றுநோயால் மடிந்தவர்களின் தொகை சுமார் 10.000 குறைவாக இருந்துள்ளது.இந்த முன்னேற்றம் வைத்தியத்துறை சிறியளவாயினும் ஆரோக்கியமான பாதையில் செல்வதைக் காட்டுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்க...
Source : Alaikal | 9 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
அகர்தலா: சாக்லேட்டில் ஆணி இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் காட்பரீஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு 30000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பொருட்களில் சாக்லேட்டும் ஒன்று. ஆரோக்கியமானதாக, சுகாதாரமானதாக இருக்க வேண்டிய இத்தகைய உணவுப் பொருட்களில் ஏதேனும் முறைபாடுகள் சிலநேரங்களில் கண்டறியப்படுவதும் உண்டு.திரிபுரா மாநிலத்தின் ...
Source : Oneindia | 9 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
கொல்கத்தா, டெல்லியில் ’மாம்பழத் திருவிழா’:45 அரிய வகை மாம்பழங்கள் இடம்பெறுகிறதுகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மாம்பழ அமோக விளைச்சல் எதிரொலியாக கொல்கத்தா மற்றும் டெல்லியில் மாம்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்ற ஆண்டை ஒப்பிடும் பொழுது மேற்கு வங்காளத்தில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கொல்கத்தா மற்றும் புதுடெல்லியில் மாம்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ...
Source : Oneindia | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English