Recent news from 24dunia
   

சென்னை:""நம்மை நாமே அழித்துக் கொள்கிற அளவிற்கு, நம்மிடத்திலே ஒற்றுமை குலைந்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, வேதனை அடைகிறேன்'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தி.மு.க., சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:தி.மு.க.,வில் மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி என, பல அணிகள் இருக்கின்றன. அணிகள் வளர வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று எண்ணுகின்ற அத...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை! நாடு முழுவதும் ஓட்டலில் சோதனை கிரிக்கெட் வீரர்கள் கைது தொடர்கிறதுபுதுடில்லி:கிரிக்கெட் சூதாட்ட விசாரணை தீவிரமடைகிறது. ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்ட வீரர்கள் மற்றும் "புக்கி'களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கண்டறிய முக்கிய ஓட்டல்களின் "சிசிடிவி' கேமராவில் பதிவான படங்களை டில்லி போலீசார் சோதனை செய்ய உள்ளனர். தவிர, சூதாட்ட விவகாரம் தொடர்பாக நேற்று ஒரு கிரிக்கெட் வீர...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ஈரோடு:கடந்த, 2012ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்விலும், மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, வணிக வரித் துறை துணை கமிஷனரான ரவிக்குமார் என்பவரை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தில், 2012 ஆக., 12ம் தேதி, அரசுத் துறையில் காலியாக இருந்த, ...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
"அச்சுறுத்தும்' அரசியல் பிரச்னைகளால், தமிழகத்துக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தரும், இலங்கை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்து விட்டது. இதை ஈடு செய்ய வேண்டிய, "பொறுப்பு'உடைய மத்திய, மாநில அரசுகள் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை நீடிக்கிறது.இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்து, திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், தஞ்சை பெரிய கோவில், யூனியன் பிரதேசம...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
புதுடில்லி:ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்று, நான்காண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, வரும், 22ம் தேதி, அரசின் சாதனை அறிக்கையை (ரிப்போர்ட் கார்டு), பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுகிறார். "மத்திய அரசுக்கு எதிராக, தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், சாதனை அறிக்கையை வெளியிடுவது, பிரதமருக்கு சவாலான காரியமாக இருக்கும்' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திருநெல்வேலி:நெல்லை தாமிரபரணி ஆற்றில் வருவாய்த்துறையினரின் ஆதரவோடு மணல் கடத்திய லாரி கவிழ்ந்தது. மேலும் மூன்று லாரிகள் சிக்கின. மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என நெல்லை மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தின் ஜீவநதியாக திகழும் தாமிரபரணி ஆற்றில், அம்பாசமுத்திரம் துவங்கி புன்னக்காயல் வரையிலும் கடந்த தி.மு.க.,ஆட்சியில் அறிவிக்கப்பட்ட...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
புதுடில்லி:"பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் கன்னித்தன்மையை ஆராய மேற்கொள்ளப்படும் சோதனைக்கு, கை விரல்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்; வேறு விதமான மருத்துவ ஆய்வு முறைகள் பின்பற்றப்பட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு நடத்தப்படும் சோதனைகள், பழமையான முறையில் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண், உண்மையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளா...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
கடலூர்:கடலூரில், "நாம் தமிழர்' கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், கடும் போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பங்கேற்ற, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர், திடீரென மேடையிலிருந்து மாயமானார்.அவரை நிழல் போல் கண்காணித்த போலீசார், அவர் சென்ற இடம் தெரியாமல் திகைத்தனர்.நாம் தமிழர் கட்சி சார்பில், கடலூரில் கடந்த, 18ம்தேதி நடந்த கருத்தரங்கம் மற்றும் பொதுக் கூட்டத்தில், சீமான், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசிம் மாலிக் ப...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை:ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், சூதாட்ட புயல் தலைதூக்கி விஸ்வரூபம் எடுத்துள்ளது. "கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்க வேண்டும்; ஐ.பி.எல்., போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ள நிலையில், ""கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்க முடியாது; தரகர்களையோ, ‹தாட்டத்தையோ கட்டுப்படுத்த முடியாது,'' என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.,) தலைவர், சீனிவாசன் வெளிப்படையாக ...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சுவீடன் மல்ம் உய் நகரத்தின் ஐரோப்பிய பாடல் போட்டி 2013 வெகு விமரிசையாக நடைபெற்றது.டென்மார்க் 1ம் இடம் 281 புள்ளி அஜாபஜான் 2ம் இடம் 234 புள்ளி உக்ரேன் 214 புள்ளிகள் மூன்றாமிடம்....
Source : Alaikal | 8 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பின் வாசல் வழியே வெளியேறிய சீமான்: போலீசாரோடு, தொண்டர்களும் சேர்ந்து மண்டபத்தில் தேடுதல்கடலூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான். தலைமையில்,கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டம் நடத்தி பேசினார் சீமான்.இரவு பத்து மணிக்குள்ளாக பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர்...
Source : Oneindia | 14 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
"மின் தடை பெருமளவு நீங்கியது. சென்னையில், இரண்டு மணி நேர மின் தடை இல்லை' என, அரசு அறிவித்து, இரு நாட்களிலிலேயே, மின் தடை வழக்கம் போல் நடைமுறைக்கு வந்து விட்டது. அனல் மின் நிலையங்களில் பழுது, காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு ஆகியவற்றால், பழைய நிலைக்கு, மின் தடை திரும்பியுள்ளது என, மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில்,"கத்திரி' வெயில், இம்மாதம், 4ம் தேதி துவங்கியது. "கத்திரி' வெயிலால், ...
Source : dinamalar | 14 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English