| மணல் கடத்துவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.மணல் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்து , வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.கடந்த ஓரா... |