Recent news from 24dunia
Bookmark and Share
   

தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆளும் கட்சி அதிகாரபலத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தி அராஜகம் செய்வார்கள் என்பதால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சில எதிர்க்கட்சிகள் அறிவித்து விட்டன.ஆளும் கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகளையும், அதிகார பலத்தையும், பணபலத்தை...
Source : Oneindia | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மணல் கடத்துவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.மணல் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்து , வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.கடந்த ஓரா...
Source : Oneindia | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
'நைட் டியூட்டி'யில் காதல்: பெண் டாக்டரை சீரழித்து அபார்ஷன் செய்ய வைத்த டாக்டர் கைது!சென்னை: சென்னையில் பெண் டாக்டரை சீரழித்த வழக்கில் பிரபல இருதய நோய் மருத்துவமனை டாக்டர் யோகேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.சென்னை முகப்பேரில் உள்ள பிரபல இருதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் பணிபுரிபவர் டாக்டர் பிரீத்தி. அவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.எனது சொந்த ஊர் கே...
Source : Oneindia | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
கோவில் திருவிழாக்கள் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுக்குமாறு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.சமீப காலமாக கோவில் தேர்த் திருவிழாக்களில் மின்கம்பிகளில் தேர் பகுதிகள் உரசி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க திருவிழா நடப்பதை முன்னதாகவே அந்தந்தப் பகுதியில் உள்ள அலுவலகம், உதவிக் கோட்டம், கோட்டம் அல்லது வட்ட அலுவலகங்களுக்குத் தெரிவித்தால், விழா நடக்கும் பகுதியில் கு...
Source : Oneindia | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவருமான நரேந்திர மோடிக்கும் கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கும் இடையேயான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கேசுபாய்க்கு கத்காரி முழு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.குஜராத் மாநில மூத்த பாஜக தலைவர் கேசுபாய் பட்டேல். 2001-ல் முதல்வராக கேசுபாய் இருந்தபோது இடைத் தேர்தல்களில் அக்க...
Source : Oneindia | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சாப்ட்வேர் என்ஜினியர் எரித்துக் கொல்லப்பட்டதன் பின்னணியில் 'முக்கோணக் காதல்'!சென்னை: சென்னை புறநகரான மீஞ்சூரில் சாப்ட்வேர் என்ஜினியர் பிரதீப் எரித்துக் கொல்லப்பட்டதற்கு காதல் மோதல்தான் காரணம் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.மீஞ்சூர் அருகே எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் சில நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. அந்த நபர் மதுரையைச் சேர்ந்த பிரதீப் எனத் தெரியவந்தது. பின்னர் தொடர்ந்து நடத்த...
Source : Oneindia | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
குடிபோதையில் தன்னைக் கடித்த பாம்பை கடித்தவர் பலியாகினார். அவர் கடித்ததில் அந்த பாம்பும் இறந்தது.கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளரடை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன். சுமை தூக்கும் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இவரது கொடுமை தாங்க முடியாமல் அவரது மனைவி பிரித்து சென்றுவிட்டார்.இந்நிலையில் நேற்று இரவு புஷ்பாகரன் பணியை மு...
Source : Oneindia | 4 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ஊழல் வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா இன்னும் 2 வாரங்களில் மீண்டும் கைதாவார் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா 15 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் ஆ.ராசா இன்னும் 2 வாரங்களில் மீண்டும் கைதா...
Source : Oneindia | 5 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரே போலீசாருக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.திருச்சியில் அசைக்க முடியாத நபராக வலம் வந்த ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் அருகே வீசப்பட்டிருந்தார். அவரது கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தும் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. திமுகவினரோ இதைவைத...
Source : Oneindia | 5 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காருக்குள் சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் தனியார் வெல்டிங் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தொழில் விஷயமாக திருச்சி பெல் நிறுவனத்துக்கு அடிக்கடி சென்று வருவார். இவரது ஓட்டுநர் ராகவேந்திரர்.சென்னையிலிருந்து நேற்று முன்தினம் திருச்சி வந்த சீனிவாசன், மத்திய பேருந்து நிலையம் அருகே...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ரெப்ரிஜிரேட்டர்களுக்கு ஆர்டர்.. குடிமகன்கள் "ஜில்'' பீருக்கு ஏங்க வேண்டியதில்லை!சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஜில் பீர் வழங்குவதற்காக வோல்டாஸ் நிறுவனத்திடம் ரெப்ரிஜிரேட்டர்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 798 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. சென்னையில் 500 கடைகள் இருக்கின்றன. கோடைகாலம் என்பதால் தற்போது பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும் ஜில் பீர் கிடைக்கலைய...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திருவாவடுதுறை போன்ற ஆதீனங்கள் தன்னை மனிதாகவே பார்க்கவில்லை என்று மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.என்னைப் பற்றி கூறிய கருத்தை வாபஸ் பெறுவதுடன் தனது சார்பில் தூதுவரை அனுப்பி வைப்பதாக காஞ்சி ஜெயேந்திரர் தெரிவித்திருந்தார். அவரது சார்பில் சுந்தரேச அய்யர் வருவதாக தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்து வைத்துள்ளோம். ஆனால் இதுவரை யாரும் வரவில்லை. அவர் தனது கருத்தை வாபஸ் ப...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
English
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
மே 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
30010203040506
07080910111213
14151617181920
21222324252627
28293031010203
04050607080910