Recent news from 24dunia
   

கிரிக்கெட் சூதாட்டவிவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய புள்ளியான, பிரசாந்த் வீட்டில், சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி வந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டார்.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளின் போது, சூதாட்டம் நடந்து வருவதை கண்டறிந்த, டில்லி போலீஸ், இதில் ஈடுபட்ட, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகிய மூவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, டில்லி,மும்...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்' என, திருப்பதி தேவஸ்தான நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது.திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதை நெறிமுறைப்படுத்த, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்ரமணியன், சில நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். 2009ம் ஆண்டு நிலவரப்படி, வருவாய்ப் பிரிவு மேலதிகாரி, ராமச்சந்தி...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
அனல் மின் உற்பத்தியில், நேற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்த உற்பத்தி திறனை காட்டிலும், கூடுதலாக, 150 மெகாவாட் அளவிற்கு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், எண்ணூர், வடசென்னை, வல்லூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய, ஐந்து இடங்களில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த உற்பத்தி திறன், 2,970 மெகாவாட். தொடர்ந்து, காற்றாலைகளில் இருந்து, 2, 500 முதல் 3,000 மெகாவாட் மின்சாரம் கிட...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
தானே: அப்பாவி பெண்ணை, பயங்கரவாதி எனக் கூறி, சுட்டுக் கொன்றது குஜராத் அரசு. அந்தத் தவறை, தன் போலீஸ் துறையின் திறமையாக மெச்சிக் கொண்டவர், முதல்வர், நரேந்திர மோடி,'' என, மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான, சரத் பவார் கூறினார்.காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆளும், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர், மத்திய விவசாய அமைச்சர், சரத் பவார். அம்மாநிலத்தில், அடுத்த ஆண்டு, டிசம்பரில், சட்டசபை...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
வரலாறு, சில பிரச்னைகளை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனாலும், அவற்றை எல்லாம் சமாளித்து, இந்தியா - சீனா இடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்கி, இரு நாட்டு உறவில், ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டியது அவசியம்,'' என, சீன பிரதமர் லீ கெகியாங் கூறினார்.மூன்று நாள் அரசு முறை பயணமாக, சீன பிரதமர் லீ கெகியாங் நேற்று முன் தினம் மாலை, டில்லி வந்தார். சீனாவின் புதிய பிரதமராக, கடந்த மார்ச்சில் பதவியேற...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பெங்களூரு: காவிரி நதிநீர் விவகாரத்தில், அரசியல் புகுத்தப்படாது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கர்நாடகாவுக்கு சாதகமாக இருக்கும்,,என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.காவிரி நதிநீர் விவகாரத்தில், மாநில விவசாயிகள் நலனை கருத்தில் கொள்ளாமல், தமிழகத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்ய, காங்கிரஸ் அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது. இது ...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
: பொறியியல் படிப்பில் சேர, இந்த ஆண்டு, 2.35 லட்சம் விண்ணப்பங்களை, மாணவர்கள் போட்டாபோட்டி வாங்கிய போதும், மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாததால், நேற்று வரை, 1.4 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு, அண்ணா பல்கலையால் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த, ஒரு சில தினங்கள் வரை, தபால் மூலம், 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தாலும், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, 2 லட்சம் இடங்களில், 1 லட்சம் ...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
விழுப்புரம்: தமிழகத்தில் அம்மா ஆட்சியில் செய்த ஈராண்டு சாதனை, சட்டசபையில் கொண்டு வந்த "பவர்கட் தான்' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஏளனம் தெரிவித்தார்.விழுப்புரம் அடுத்த சாலையாம்பாளையத்தை சேர்ந்த சதீஷ் - ரஞ்சனி ஆகியோரின் திருமணம் நேற்று காலை நடந்தது. விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த விழாவிற்கு தி.மு.க., மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார்.காலை 9 : 45 மணிக்கு மண மேடைக்கு வந்த தி.மு.க.,...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
அ.தி.மு.க., இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனைக் கூட்டம், இம்மாதம், 25ம்தேதி துவங்கி, செப்டம்பர் மாதம், 31ம்தேதி வரை நடக்கிறது. இளைஞர் பாசறை அமைப்பை பலப்படுத்துவது, செயல்படாத நிர்வாகிகளை அதிரடியாக மாற்றுவது, லோக்சபா தேர்தலுக்கு தயார்படுத்துவது குறித்து, இக்கூட்டங்களில் ஆலோசிக்கப்படுகிறது.அ.தி.மு.க., வில் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை என்ற அமைப்பை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். இந்த...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனை கூட்டங்கள் இம்மாதம் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதிமுக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் விளக்குவது, விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண் பாசறைகளை சேர்ந்தவர்களை தயார்படுத்துவது, அதிமுகவில் புதிய ...
Source : Maalaisudar | 9 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
18: காவிரி மேலாண்மை வாரியம்- ஒழுங்கு முறைக் குழுவை உடனடியாக அமைக்க, மத்திய நீர்வளத் துறைக்கு உத்தரவிட வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.பாசன ஆண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைபடுத்துதல் குழுவையும், உடனடியாக அமைக்குமாறு கடந்த பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 11 ஆகிய நாள்களில் தங்களுக்கு கடிதங்களை எழுதினேன்.காவ...
Source : Maalaisudar | 9 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சூட்கேஸ் மூலம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த சீனப்பயணியை போலீசார் கைது செய்துள்ளனர்.டிப்டாப் உடையணிந்து, சீனப் பயணி ஒருவர், கையில் சூட்கேசுடன் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் பாங்காங் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.அவரது நடை, உடை, பாவணைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், குடியுரிமை அதிகாரிகள், அவரது சூட்கேஸ் உள்ளிட்ட உடமைகளை சோதனை செய்து பார்த்தனர். அப்போது, 25 கிலோ...
Source : Maalaisudar | 9 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
English