Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்சிவகங்கை

சிவகங்கை, மே 04 (டி.என்.எஸ்) சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக 3000 பண்ணை குட்டைகள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.தேவகோட்டை அருகே திருமணவயல் ஊராட்சி, நைனார்வயல் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளாதேவி தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாராம் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.தமிழக முதலமைச்சர் அறிவித்த தேசிய...
Source : Chennai Online | 16 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : சிவகங்கை
சிவகங்கை, ஏப்.26 (டி.என்.எஸ்) சிவகங்கை மாவட்டம் கண்ட்ராமாணிக்கம் கிராமத்தில் முத்து முருகையா கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு என்ற மாட்டு வேடிக்கை நடத்தப்பட்டது.10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த மாட்டுவேடிக்கையில் சுமார் 350 முரட்டுக் காளைகள் விடப்பட்டன. சீரி வந்த காளைகளை மாடுபிடி மாவீரர்கள் அடக்கினர். அப்போது தவறுதலாக காளைகள் பார்வையாளர்களை தாக்கியது.இதில்...
Source : Chennai Online | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : சிவகங்கை
சிவகங்கை: சிவகங்கை அருகே காதல் தகராறில் கல்லூரியில் படிக்கும் அண்ணன், தம்பிகள் இருவர் குத்தி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நண்பனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கிறான்.காதல் தகராறில் மாணவர்கள் கொலை என்ற செய்திகள் தற்போது ஊடகங்களில் அதிகம் வெளியாகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காதல் தகராறு கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை அருகே உள்ள மு...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : சிவகங்கை
சிவகங்கை: காதல் தகராறு காரணமாக சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஊர்மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மூத்த மகன் அருண்குமார் (வயது22), இளைய சுரேஷ் (21). இதில் அருண்குமார் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும், சுரேஷ் மதுரை அமெரிக்கன்...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : சிவகங்கை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், டிவி பார்க்கும்போது தம்பியுடன் சண்டை போட்டதால் அப்பா கண்டித்துள்ளார். இதனால் மன வருத்தமடைந்த பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்டு விட்டார்.மானாமதுரை குண்டுராயர் தெருவில் வசிப்பவர் சிங்கப்பெருமாள். இவர் கூட்டுறவு நிறுவனமான பாம்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் பத்மா (17). பிளஸ் டூ படித்து வந்தார்.சம்பவத்தன்றஉ வீட்டில் டி.வி பார்ப்பதில் பத...
Source : Oneindia | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : சிவகங்கை
Timeline.சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட மூவர் கொலைவழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் கதிரேசன் அவரது மகன் பிரசன்னா, டிரைவர் பூமிநாதன் ஆகிய 3 பேர் புதன்கிழமை இரவு `மர்ம' கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.கொலை கும்பல் தாக்குதலில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய கதிரேசன் மகள் நிகிலா...
Source : Oneindia | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : சிவகங்கை
Timeline.சிவகங்கையில் அதிமுக பிரமுகர், மகன், டிரைவர் வெட்டிக் கொலை: வெட்டப்பட்ட சிறுமியும் மரணம்!சிவகங்கை: சிவகங்கையில் நேற்றிரவு கார் வழிமறித்து அதிமுக பிரமுகரும், அவரது 14 வயது மகனும், டிரைவரும் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் வெட்டுப்பட்டு படுகாயமடைந்த அவரது 11 மகளும் இன்று இறந்தார். இந்த சம்பவத்தால் சிவகங்கையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவர் அணிச் செயலாளராக...
Source : Oneindia | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : சிவகங்கை
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவர் அணிச் செயலாளராக இருந்தவர் கதிரேசன். இவர் அந்த மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பகைஅஞ்சான் கிராமத்துக்கு காரில் தனது மகன் பிரசன்னா (9), மகள் நிகிலாவுடன் (7) சென்றார். காரை அவரது டிரைவர் பூமிநாதன் (20) ஓட்டிச் சென்றார். ஊரியிலிருந்து நேற்றிரவு இவர்கள் சிவகங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்....
Source : Oneindia | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : சிவகங்கை
Timeline.சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலை வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளிகள் பிரபு, முத்துக்குமார் மற்றும் மகேஸ்வரன் ஆகியோரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதித்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆல்வின்சுதன் கடந்த 27-ந்தேதியன்று வேம்பத்தூர் மிக்கேல்பட்டணம் கிராமத்தில் ரவுடிக் கும்பலால் படுகொலை...
Source : Oneindia | 223 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : சிவகங்கை
சிவகங்கை,செப்.29: சிவகங்கை நகர் குடிநீர் திட்டங்களுக்கு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி மின்தடை ஏற்பட்டாலும் மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகர்மன்றத் தலைவர் அர்ச்சுணன் தெரிவித்தார். சிவகங்கை நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை தலைவர் அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சேகர் ஆணையாளர் சுப்ரமணியம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம்...
Source : Dinamani | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : சிவகங்கை
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English