| ராய்ச்சூர், ஆக. 7: ராய்ச்சூர், லிங்கசூர் தாலுகா, சர்ஜாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கதையப்பா (35). விவசாயி. இவர், ஞாயிற்றுக்கிழமை காலை லிங்கசூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த சிலர் கதையப்பாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த கதையப்பா, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து லிங்கசூர் போலீஸôர் வழக்குப்... |