Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்ராய்ச்சூர்

ராய்ச்சூர்: கர்நாடகா மாநிலத்தை கடந்த 5 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி கொள்ளையடித்துவிட்டது.. அந்த கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளாக முறைகேடாக ஆட்சியை நடத்திய பாஜக மக்களைப்பற்றியோ, மாநிலத்தின் நலனைப் பற்றியோ...
Source : Oneindia | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ராய்ச்சூர்
கர்நாடக சட்டசபை தேர்தல்: ராய்ச்சூரில் இருந்து பிரச்சாரத்தை துவங்கிய ராகுல் காந்திபெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று ராய்ச்சூரில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார்.கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,...
Source : Oneindia | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ராய்ச்சூர்
ராய்ச்சூர், செப்.12: பாஜக தேசியத்தலைவர் நிதின்கட்கரியுடன் ஆலோசித்து மாநில பாஜக தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவரும், துணைமுதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.இது குறித்து ராய்ச்சூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பாஜக தேசியத்தலைவர் நிதின்கட்கரி, செப்.13ம் தேதி(வியாழக்கிழமை)இந்தியா திரும்புகிறார். மாநில...
Source : Dinamani | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ராய்ச்சூர்
ராய்ச்சூர், ஜூன் 5: நிதித் துறையின் அனுமதி கிடைத்தவுடன் 8 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று கர்நாடக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விஷ்வேஸ்வரஹெக்டே காகேரி தெரிவித்தார்.கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்ப வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. கோரிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன. மாநிலத்தில் கல்வியின் தரத்தை உயர்த்த அரசு அயராது...
Source : Dinamani | 380 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ராய்ச்சூர்
ராய்ச்சூர், நவ.19: ஸ்ரீராமுலுவை மீண்டும் பாஜகவில் சேர்த்து கொள்ள முடியாது என்று முதல்வர் சதானந்தகௌடா தெரிவித்தார்.இது குறித்து ராய்ச்சூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கட்சியை விட்டு விலகிய முன்னாள் அமைச்சர் பி.ஸ்ரீராமுலு, பெல்லாரி ஊரகத்தொகுதி இடைத்தேர்தலிலும் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை மீண்டும் பாஜகவில் சேர்த்து கொள்ளும் கேள்விக்கே இடமில்லை. பாஜக தயவால் மக்களுக்கு...
Source : Dinamani | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ராய்ச்சூர்
ராய்ச்சூர், நவ. 8: நின்றிருந்த பஸ் மீது ஜீப் மோதியதில் அதிலிருந்த 4 பேர் இறந்தனர்.ராய்ச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை நள்ளிரவு சாலை ஓரம் பஸ் பழுதடைந்து நின்றிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று, பஸ் மீது வேகமாக மோதியது. இதில் ஜீப்பில் இருந்த லட்சுமி (45), பூர்ணிமா (40), பூஜா (8) மற்றும் தீபக் (7) அதே இடத்தில் இறந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராய்ச்சூர் ...
Source : Dinamani | 619 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ராய்ச்சூர்
ராய்ச்சூர், அக். 1: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கன்னட வழியில் கல்வி வழங்க மாநில அரசு தயாராக உள்ளது என்று ஆரம்பப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விஸ்வேஷ்வரஹெக்டே காகேரி தெரிவித்தார்.ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் சந்திரசேகர கம்பாராவின் விருப்பப்படி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கன்னடப் பயிற்று மொழியில் கல்வி வழங்க மாநில அரசு தயாராக உள்ளது.ஆனால், இந்த விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதில்...
Source : Dinamani | 832 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ராய்ச்சூர்
ராய்ச்சூர், ஆக. 7: ராய்ச்சூர், லிங்கசூர் தாலுகா, சர்ஜாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கதையப்பா (35). விவசாயி. இவர், ஞாயிற்றுக்கிழமை காலை லிங்கசூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த சிலர் கதையப்பாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த கதையப்பா, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து லிங்கசூர் போலீஸôர் வழக்குப்...
Source : Dinamani | 653 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ராய்ச்சூர்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English