Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்புதுச்சேரி

புதுச்சேரி, மே 20 (டி.என்.எஸ்) இலங்கை சிறையில் உள்ள காரைக்கல் மீனவர்கள் 26 பேர் இன்று (மே 20) விடுதலை செய்யப்படுவதாக இந்திய மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் இருக்கும் காரைக்கால் மீனவர்கள் 26 பேரையும் மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது. அவர்களை மீட்குமாறு பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை தமிழ் அமைச்சர்கள், தூதரக...
Source : Chennai Online | 735011 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுச்சேரி
புதுச்சேரி: புதுவை காலாப்பட்டு சிறை வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 செல்போன்களை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புதுவை மாநிலம் காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் உள்ள சில கைதிகள் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இது குறித்த புகார்கள் உயர்...
Source : Oneindia | 735011 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுச்சேரி
மாவட்டத்தைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்று சிறையில் அடைத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. ஆனால், இதுநாள் வரை அம்மீனவர்களை மீட்கஇதேபோன்று வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகப்பகுதியில், அம்மாநில முதல்வரின் முயற்சியால் மத்திய ஆய்வுக்குழு வறட்சியால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வரும் வேளையில்,மாவட்ட வறட்சியை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்காமல் இருந்தன் விளைவு,...
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : புதுச்சேரி
உதவி இயக்குனர் சத்யா தொடங்கி வைத்தார். முகாமில், கோட்டுச்சேரி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இருந்து ஏராளமானமறுவாழ்வு மையத்திலிருந்து புனர்வாழ்வுக்குழு வருகை தந்து தொழிற்பயிற்சி, தொழில் தொடங்குவதற்கான சிறு கடன், வேலைவாய்ப்பு, முடநீக்கு இலவச உபகரணங்கள் மற்றும் சுய தொழில் உபகரணங்கள் பெறுவதற்கு தகுதியானபூவம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நேற்று நெடுங்காடு அரசு தொடக்கப்பள்ளியிலும், இன்று திருநள்ளாறு...
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : புதுச்சேரி
புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உடையான்குளம் பகுதியில், நிலமற்ற ஏழைகளுக்கு இலவச மனைபட்டா வழங்க 1999-ஆம் ஆண்டு, 1.5 ஹெக்டேர் நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்தது. பின்னர், காரைக்காலில் நிலமற்ற ஏழைகள் இல்லை. அனைவருக்கும் இலவச மனைபட்டா வழங்கிவிட்டோம் என்று கூறி, 2009-ஆம் ஆண்டு ஆர்ஜிதம் செய்த 1.5 ஹெக்டேர் நிலத்தை வாங்கியவர்களிடமே திருப்பி ஒப்படைத்தது.இதன் மூலம் காரைக்காலில் நிலமற்ற ஏழைகளே இல்லையென அரசு த...
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : புதுச்சேரி
களுக்கு இலவச உபகரணங்கள் பெற தேர்வு முகாம் வருகிற 6-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.மே 6-ஆம் தேதி கோட்டுச்சேரி அண்ணா நகர் அங்கன்வாடி மையத்திலும், 7-ஆம் தேதி பூவம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 8-ஆம் தேதி நெடுங்காடு அரசு தொடக்கப்பள்ளியிலும், 9-ஆம் தேதி திருநள்ளாறு அரசு நடுநிலைப்பள்ளியிலும், 10-ஆம் தேதி அம்பகரத்தூர் அரசு தொடக்கப்பள்ளியிலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.வழங்குதல், வேலைவாய்ப்பு வழங்குதல், முடநீக்கு...
Source : Inneram | 18 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுச்சேரி
பாமக நிறுவனர் ராமதாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை உடனடியாக விடுவிக்க கோரியும் வன்னியர் சங்கம் சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறதுபாமக, வன்னியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள இந்த பந்ந் காரணமாக புதுச்சேரி யூனியன் முழுவதும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. சிறு கடை கூட திறக்கப்படவில்லை என்பதால்...
Source : Oneindia | 79 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுச்சேரி
புதுச்சேரியில் மனைவியின் அக்காள் மகளுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு 3வது முறையாக ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனூரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (35) கணவரை விட்டுப் பிரிந்தவர். இவருக்கும் சையத் ஆரிப் என்பவருக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.இந் நிலையில் ராஜலட்சுமியின் அக்காள் ராஜவள்ளி தனது 5 மகள்களையும் ராஜலட்சுமியின்...
Source : Oneindia | 80 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுச்சேரி
மகளிர் மற்றும் மாறுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்ய கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி, காரைக்காலில் இன்று நடைபெற்றது.அம்மையார் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 80 மாற்றுத் திறனாளிகளுக்கு, பெட்டிக்கடை, துணிக்கடை, மளிகை கடை, கணினி மையம் மற்றும் பொது வணிகம் உள்ளிட்ட சுய தொழில் துவங்க, ரூ.41.06 லட்சம் கடனை,"இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ நாஜிம் பேசும்போது,...
Source : Inneram | 735011 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுச்சேரி
புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில பாஜக செயலாளர் அருள்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜவேலு, கட்சி நிர்வாகிகள் பழனிவேலு, விஸ்வநாதன், செந்தில்குமார், ஐயாசாமி, சண்முகம், சிவகுமார், ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அரசு மக்கள் கருத்தை கேட்காமல் மின் கட்டணத்தை 50 சதவிகிதம் உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது தவிர முன் தேதியிட்டஉயர்வாக ஒவ்வொரு...
Source : Inneram | 735011 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுச்சேரி
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English