Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்: வறட்சி குறித்து, நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவால், எதிர்பார்த்த பலன் கிடைக்குமா, என்று விவசாயிகள் குமுறுகின்றனர்.காவிரியின் கடைமடையான நாகை மாவட்டத்தில், கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதிப்புகளை பார்வையிட வந்துள்ள, மத்திய குழு, நாகை மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தது.நாகை கலெக்டர் முனுசாமி மற்றும் அதிகாரிகளுடன், காலை, 9:30 மணிக்கு ஆய்வு மேற்கொண்ட குழுவினர், வெளிப்பாளையத்தில்...
Source : dinamalar | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் : நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து, கள்ளத் தோணி மூலமாக ஆஸ்திரேலியா செல்ல முயலும், இலங்கை அகதிகளின் நிலை தொடர்கதையாகி உள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து, எவ்வித வசதியும் இல்லாத மிகச் சிறிய படகுகள் மூலம், ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி, தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம், மோசடி பேர் வழிகள், பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு,...
Source : dinamalar | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்: திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்அண்மையில் நடைபெற்ற டெசோ அமைப்பினரின் கலந்துரையாடல் கூட்டத்தில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய இரு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலை...
Source : Inneram | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்,ஜன.25 (டி.என்.எஸ்) கோவில்பட்டி, வரகனூரைச் சேர்ந்த ஜெகந்நாதன் என்ற விவசாயி, கடன் சுமையால் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரியும், விவசாயக் கடனால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யக் கோரியும் வலியுறுத்தி மதிமுக கட்சியினர், கோயில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இவர்களுடன்,...
Source : Chennai Online | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : நாகப்பட்டினம்
காரைக் கால் ஆகிய இடங்களில் இருந்து 5 படகுகளில் 40 மீனவர்கள் கடந்த 3ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.அப்போது இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடித்ததாக 40 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் இலங்கை கோர்டடில் ஆஜர்படுத்தி அங்குள்ள திரிகோணமலை சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் கைது செய்யப்பட்ட 40 மீனவர்களையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என்று...
Source : Maalaisudar | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்,நவ.06(டி.என்.எஸ்) நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் கடந்த வாரம் ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாய்களில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் அங்குள்ள பாசன வயல்கள், வாய்க்காள்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு இன்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.கடந்த சனிக்கிழையன்று நாக மாவட்ட ஓஎன்ஜிசி எண்னெய் குழாய்களில் ஏற்பட்ட கசிவால், கீழ்வேளூர் பகுதியில் உள்ள சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான வயல்கள்...
Source : Chennai Online | 345 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்,அக்.19(டி.என்.எஸ்) இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் அடித்து சித்தரவதை செய்துள்ளனர்.நாகப்பட்டினம் மீனவர்கள் இன்று கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்ட்னர்.இதனால் பீதியடைந்த மீனவர்கல் தப்பிக்க முயன்றபோது, அவர்களுடைய படகுகளில் ஏறிய இலங்கை...
Source : Chennai Online | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : நாகப்பட்டினம்
மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மதுரையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 2 பேர் சனிக்கிழமை கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தா. ஆரோக்கியராஜ் (40), மதுரை வடக்குமடவிளாகம், மோதிலால் தெருவைச் சேர்ந்த நா. சீனிவாசன் (40). இவர்கள் இருவரும் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.சனிக்கிழமை காலை வேளாங்கண்ணி கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆர...
Source : Dinamani | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : நாகப்பட்டினம்
மற்றும் சுற்றுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.நாகை நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் கொசு ஒழிப்புப் பணிகளை ஆட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். நாகை புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதை பார்வையிட்ட ஆட்சியர், மழைநீர்...
Source : Dinamani | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : நாகப்பட்டினம்
மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட நாள் விழா, சிறப்பு முகாம் நிறைவு, மரம் நடும் விழாக்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.கல்லூரி முதல்வர் மா. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ ஆர். அருள்செல்வன் பேசினார்.பின்னர், மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி, கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழாவைத் தொடக்கி வைத்தார்.கல்லூரிச் செயலர் கே. இளங்கோவன், மாவட்ட ...
Source : Dinamani | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : நாகப்பட்டினம்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English