| நாகப்பட்டினம் : நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து, கள்ளத் தோணி மூலமாக ஆஸ்திரேலியா செல்ல முயலும், இலங்கை அகதிகளின் நிலை தொடர்கதையாகி உள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து, எவ்வித வசதியும் இல்லாத மிகச் சிறிய படகுகள் மூலம், ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி, தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம், மோசடி பேர் வழிகள், பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு,... |