Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்மதுரை

மதுரை: மதுரையில் 30 ரவுடிகளுக்கு பயிற்சி அளித்து தமிழகம் முழுவதும் கூலிப்படையாக செயல்பட அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுரையில் சமீபகாலமாக புதிய ரவுடிகள் பலர் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதில் சிலர், பிரபல ரவுடிகளிடம், பல ஆண்டுகளாக, உதவியாளர்களாக இருப்பவர்கள்.கடந்த ஜனவரி 31ம் தேதி தி.மு.க., பிரமுகர், "பொட்டு' சுரேஷ் கொலையில், கைதானவர்களில் ஐந்து...
Source : Oneindia | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : மதுரை
மதுரை :தமிழகம் முழுவதும், கூலிப்படையாக செயல்பட, மதுரையில், 30 புதிய ரவுடிகள் உருவாக்கப்பட்டிருப்பது, போலீசாரை, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மதுரையில், கொலை, அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில், சிக்குபவர்களில் பலர், போலீசாருக்கு, புதுமுகங்களாக உள்ளனர். அவர்களது பின்னணி குறித்து தெரியாததால், தொடர்ந்து, குற்றச் செயல்களில், புதுமுகங்கள் ஈடுபடுகின்றனர்.இதில் சிலர், பிரபல ரவுடிகளிடம், பல ஆண்டுகளாக, உதவியாளர்களாக...
Source : dinamalar | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : மதுரை
செல்போனில் படம் எடுத்ததோடு அபராதம் கட்டாவிட்டால் தன்னுடன் செல்போனில் பேச வேண்டும்எண்ணை குரித்துக் கொண்டு என்னுடன் போனில் பேச வேண்டும் என்றும் இல்லையேல் அபராதம் கட்ட நேரிடும் என்றும் ஏட்டு மிரட்டியுள்ளார்.இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துரை ஏட்டை அடித்து உதைத்துள்ளனர். பின்பு அவர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டார்....
Source : Inneram | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : மதுரை
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 62 அடி உயர தங்க கொடி மரம் சிறப்பு பூஜைகளுடன் நிறுவப்பட்டது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். இருப்பினும் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நிதியே முதன்மையாக கருதப்படுகின்றது.இதனால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கிவிட்டு அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது....
Source : Oneindia | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : மதுரை
மதுரை:மதுரையில் பொதுக் குளியலறையில் குளித்து விட்டு வெளியே வந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினர் 2 திருடர்கள்.மதுரை புதூர் அருகே உள்ள மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அங்கயற்கண்ணி. இவர் அந்த பகுதியில் உள்ள பொது குளியல் அறையில் குளிக்க சென்றார். குளித்து விட்டு வெளியே வந்த அவர் தனது வீடு நோக்கிநடந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் திடீரென வந்தனர். பின்னர்...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : மதுரை
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தயா பொறியியல் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்காததால், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளையின் தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இதற்கு, தேசிய தொழில்நுட்ப கல்வி கழகம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : மதுரை
மாவட்டம் உசிலம்பட்டி அருகே செருப்பு அணிந்து நடமாடிய தலித் மாணவனை தலையில் செருப்பை சுமக்க செய்து தண்டனை வழங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6அம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : மதுரை
மதுரை, ஜூன் 06 (டி.என்.எஸ்) பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பையும் மீறி மதுரை சிறைக்கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா போன்றவை இருப்பதாக சிறைக்காவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிரடி சோதனையில் காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது அப்போது எஸ்.எஸ். காலனியை சேர்ந்த செல்வம் (வயது23) அறையில் செல்போன், பேட்டரிகள், சிம்கார்டுகளும், இதேபோல் கண்ணப்பன் (24) என்பவர் தங்கி இருந்த பகுதியை 25 கிராம்...
Source : Chennai Online | 13 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : மதுரை
மதுரையில் நேற்று இரவு நடந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் லோக்சபா தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதால் மு.க. அழகிரி பங்கேற்காமல் புறக்கணித்தார்.திமுக தலைவராக தமக்குப் பிறகு ஸ்டாலின் என்பதுதான் கருணாநிதியின் நிலைப்பாடு. ஆனால் இதற்கு மு.க. அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அத்துடன் மதுரையில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளையும் அழகிரியும்...
Source : Oneindia | 14 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : மதுரை
தமிழக சட்டசபையில் இருந்து 6 மாத காலத்துக்கு தாங்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்த்டின் மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்துள்ளது.சட்டசபையில் இருந்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி, முருகேசன், கு.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருள்செல்வன் ஆகிய 6 பேர் கடந்த மார்ச் 25-ந் தேதி 6 மாத காலத்துக்கு...
Source : Oneindia | 14 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : மதுரை
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English