Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்காடா

இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் "விரிசல்' உருவாகிறது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. "மேம்பட்ட சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தலைமுறையினரிடையே ஒற்றுமை'...
Source : dinamalar | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : காடா
குளுகுளு கொடைக்கானலில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடும் வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் கொடைக்கானலுக்கு படையெடுக்கின்றனர். அங்கு வருகிற 19ம் தேதி கோடை விழா தொடங்கப் போகிறது.மலைகளின் ராணியாக ஊட்டி அறியப்படுகிறது. அதேசமயம் இளவரசி என்று புகழப்படுவது கொடைக்கானல். வருடா வருடம் இங்கு கோடைகாலத்தில் சீசன் களைகட்டும்.நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் ...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : காடா
சென்னைக்கு குடிநீர் வழங்க நெமிலியில் இன்னொரு கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்- ஜெயலலிதாசென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் தற்போது நிறுவப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில் காலியாக உள்ள 10.50 ஏக்கர் நிலத்தில் ரூ. 1000 கோடி மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும்...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : காடா
தமிழர்கள் பகுதியான வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஜூன் மாதத்திற்குள் 18,000 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த இலங்கை முடிவெடுத்துள்ளதாக இணையதளங்கள் தெரிவிக்கின்றன.ஜப்பானின் இலங்கைக்கான சிறப்பு தூதுவரின் அலுவலகத்தில் இது குறிட்து விசேட கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் ஏற்கனவே சிங்கள அரசு இறங்கியுள்ளதாகவும் அச்செய்திகள் தெரி...
Source : Alaikal | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : காடா
சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு 25000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப்பினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தெரிவு செய்யப்பட்ட சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு 25000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.ஐந்து பிள்ளைகளைக் கொண்ட சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட...
Source : Tamilwin | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : காடா
முல்லைத்தீவில் திட்டமிட்ட வெளியாரின் குடியேற்றம்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டுஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மீளக்குடியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருக்க காணிகள் இல்லாதிருக்கின்ற நிலையில், அரசாங்கம் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களை அப்பகுதிகளில் திட்டமிட்டு குடியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகதமிழ்த் தேசியக்...
Source : Tamilwin | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : காடா
தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம், இதுவரை, 1.29 லட்சம் குடியிருப்புகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், சுனாமியால் பாதிக்கப்பட்ட 6,620 வீடுகள் தவிர, மீதமுள்ள அனைத்து குடியிருப்புகளும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.மாறுபட்ட தட்ப வெட்ப நிலை, குடியிருப்புகளை உபயோகித்தல், சுற்றுப்புற சூழல், அடுக்குமாடிக் குடியிருப்புகளில், குடியிருப்பு...
Source : Oneindia | 45 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : காடா
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " -தமிழகத்தின் வீதிகள் யாவும் கொதிநிலை அடைந்துள்ளன. காணும் விழிகள் யாவும் நெருப்புத்துண்டங்களாக தகிக்கின்றன. நெருப்பு பற்றுகிற போது கிளம்பும் பரபரப்பு யாவர் செவிகளிலும் பற்றுகிறது. இதயத்துள் குடைந்து தோய்கிறது ஈழத்தில் இனம் மாண்ட ரணத்தின் சேறு.ஒட்டு மொத்த பயிலும் இளம் தலைமுறையும்...
Source : Pathivu | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : காடா
கொடுமையின் உச்சத்தையே கண்ணால் கண்டுவிட்ட சோகத்தில் இன்று உலகத் தமிழினம் மூழ்கிக் கிடக்கிறது.மதத்தின் பெயரால் வாள் வீச்சில் தலைசீவிக் கொல்லப்பட்ட றிசானா என்ற சிறுமியின் கொலையை கண்ணால் கண்டு துடித்த இந்த உலகம், அதன் தவிப்பு ஆறுமுன்னே, நான்கு வருடங்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற பன்னிரண்டே வயதான பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனின் கோரக் கொலைக்கான சாட்சியம்...
Source : Tamilwin | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : காடா
தொகுத்துநெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் துவக்கம் :தினமும் 11,100 லாரிகளில் நீர் கிடைக்கும்சென்னை:சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில், தினசரி, 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு, 9,000 லிட்டர் கொள்ளளவு...
Source : dinamalar | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : காடா
தொடர்புடைய தேடல்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English