Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்ஜம்மு

தோடா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பயத்தில் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த மூதாட்டி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.மாவட்டத்தில் உள்ள பதர்வா பள்ளத்தாக்கில் உள்ள சோட்டி கிராமத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்படி பயத்தில் ஓடி வந்த...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஜம்மு
ஜம்மு, மே.07 (டி.என்.எஸ்) இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகளை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஜம்முவின் லடாக் வரை 720 கி.மீட்டர் நீள எல்லைக்கோடும், பஞ்சாப் மாநிலம் வரை 200 கி.மீட்டர் நீள சர்வதேச எல்லையும் உள்ளது.ஜம்மு பகுதியின் சம்பா அருகே உள்ள எல்லைப் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர்.இந்திய ர...
Source : Chennai Online | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : ஜம்மு
ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதி சனாவுல்லா, மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவரை பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.பாகிஸ்தானை சேர்ந்த சனாவுல்லா என்பவர் இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி கடந்த 1999-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள கோட்பல் வால் சிரையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது நேற்று...
Source : Inneram | 14 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஜம்மு
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் 3 வழிகளில் ஒரே நேரத்தில் சீன ராணுவம் ஊடுருவியிருப்பதை ஆளில்லா வேவு விமானத்தின் புகைப்பட காட்சிகள் உறுதி செய்திருகின்றன.ஜம்மு காஷ்மீர் மாநிலம் தெளலத் பெக் ஒல்டி அருகே 3 பகுதிகள் வழியாக ஒரே நேரத்தில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் முன்னேறி வந்துள்ளனர்.கிழக்கு லடாக் பகுதியில் உள்ள ஆளில்லா உளவு விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்ட...
Source : Alaikal | 14 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஜம்மு
ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாக். கைதி உயிர்பிழைப்பது கஷ்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்சண்டிகர்: ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். இதனால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதட்டம் நிலவுகிறது. அங்கு போராட்டங்களும் வெடித்துள்ளன.பாகிஸ்தானை சேர்ந்தவர் சனாவுல்லா. இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக இவர் 1999-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது தடா சட்டப்படி...
Source : Oneindia | 14 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஜம்மு
பாகிஸ்தான் கைதி மீது ஜம்மு சிறையில் தாக்குதல்! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிஜம்மு:பாகிஸ்தான் கைதி ஒருவர், ஜம்மு - காஷ்மீரின், ஜம்மு நகர சிறையில், இந்திய கைதியால் கடுமையாக தாக்கப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் தீவிரவாதி:சனாவுல்லா, 52, என்ற அந்த கைதி, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக, 1999ம் ஆண்டு முதல், ஜம்மு சிறையில், ஆயுள் தண்டனை அனுபவித்து...
Source : dinamalar | 44 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஜம்மு
ஜம்மு, மே 03 (டி.என்.எஸ்) இந்திய கைதி பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தையடுத்து, ஜம்மு சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஜம்முவில் உள்ள கோட் பால்வால் சிறையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சனவ்வுல்லா (52) மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மிகவும் கூர்மையான பொருட்களை வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்து மிகவும்...
Source : Chennai Online | 75 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஜம்மு
எல்லை ஊடுருவல், சரப்ஜித்சிங் படுகொலை.. சீனாவும் பாகிஸ்தானும் திட்டமிட்டு கொடுக்கும் நெருக்கடி?டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பிராந்தியத்தில் ஊடுருவல் , அதே நேரத்தில் பாகிஸ்தான் சிறையில் இந்தியர் சரப்ஜித் சிங் படுகொலை என அடுத்தடுத்து நடந்தேறி வரும் சம்பவங்கள் அனைத்தும் இருநாடுகளும் இணைந்து திட்டமிட்டு நடத்திய சம்பவங்களா என்ற சந்தேகத்தை அரசியல் பார்வையாளர்கள் முன்வைத்திருக்கின்றனர்.ஜம்மு க...
Source : Oneindia | 103 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஜம்மு
200 பயங்கரவாதிகள், ஜம்மு வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டு தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.ஏற்கனவே சீன ராணுவத்தினர் அத்துமீறி முகாமிட்டுள்ள நிலையில் தற்போது பயங்கரவாதிகள் ஊடுருவல் திட்டம் ராணுவத்தை உஷார்படுத்த வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து ஜம்மு-காஷ்மீர் பகுதியின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் படைப்பிரிவின் , லெப்டினட் ஜெனரல் பி.எஸ். ஹுடா கூறுகையில், பக்கத்து...
Source : Alaikal | 134 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஜம்மு
ஊடுருவல் விவகாரம்:பாகிஸ்தானை மிரட்டுவதை போல சீனாவையும் எச்சரிக்க வேண்டும்: ஒமர் அப்துல்லாஜம்மு: எல்லையில் ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாகிஸ்தானை மிரட்டுவதைப் போல சீனாவையும் கடுமையாக எச்சரித்தால்தான் ஊடுருவல்கள் இனி நடைபெறாது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துலா வலியுறுத்தியுள்ளார்.ஜம்மு காஷ்மீரின் லோகாய்-மல்கார் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உமர் அப்துல்லா, சீன ராணுவத்தினர் 15...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஜம்மு
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English