Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்ஒசூர்

ஒசூர்: பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண், அடிக்கடி உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்த தனது மருமகனை ஆள் வைத்து வெட்டிக் கொன்றார். இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர்.பிப்ரவரி 1ம் தேதி ஒசூர் அருகே உள்ள மாசிநாயக்கன்பள்ளி என்ற இடத்திலிருந்து கெலமங்கலம் செல்லும் சாலையில் ஒரு ஆண் உடல்கிடந்தது. இதையடுத்து போலீஸார் அதை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொல்லப்பட்டவரின்...
Source : Oneindia | 735011 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஒசூர்
Timeline.பெங்களூர்: பெங்களூரில் உள்ள பெரிய பெயிண்ட் நிறுவனம் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பொம்மனஹள்ளி மற்றும் எல்க்ட்ரானிக் சிட்டிக்கு நடுவில் உள்ள காரபாளையாவில் ஒரு பெரிய பெயிண்ட் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டபோது நல்ல வேளையாக நிறுவனத்திற்குள் ஊழியர்கள் யாரும் இல்லை என்று அதிகாரிகள்...
Source : Oneindia | 285 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஒசூர்
Timeline.ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை கண்டித்தும் அவர் திருந்தாதால் அயர்ன் பாக்ஸால் சூடு போட்டு துடிக்கத் துடிக்கக் கொன்றுள்ளார் ஒரு கணவர்.ஒசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் கவிதா. 27 வயதாகும் இவருக்கு சத்யபிரியா, பிரியதர்ஷினி என்ற 2 மகள்களும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளன...
Source : Oneindia | 735011 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஒசூர்
Timeline.கர்நாடக பந்த்- தமிழக வாகனங்களை ஒசூர் எல்லையில் தடுத்து நிறுத்திய கன்னட அமைப்பினர்ஓசூர்: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து அம்மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களை கன்னட அமைப்பினர் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தினர்.தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டுவிட்ட...
Source : Oneindia | 347 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஒசூர்
ஒசூர், செப். 30: ஒசூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் நடைபெஒசூர், செப். 30: கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 தேர்வுககிருஷ்ணகிரி, செப்.30: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் மற்றும் புளோரைடு நோய் குறைப்புத் திட்டப் பணிகள் 80ஒசூர், செப். 30: ஒசூரை அடுத்துள்ள தளி அருகே 600 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தை குணஒசூர்,...
Source : Dinamani | 469 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஒசூர்
Timeline.''வரும்.. ஆனா வராது..'' பெங்களூருக்கு வருவதும் ஒசூரில் நிறுத்தப்படுவதுமாக தமிழக அரசு பஸ்கள்!ஓசூர்: காவிரி பிரச்சனை காரணமாக நேற்று காலையும் பெங்களூர் செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஓசூர் பஸ் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். பிற்பகலுக்குப் பின் பஸ்கள் பெங்களூருக்கு இயக்கப்பட்டன.நேற்று முன்தினம் காலையில் பெங்களூர் வரை இயக்கப்பட்ட தமிழக பேருந்துகள், மாலையில் ஒசூருடன்...
Source : Oneindia | 499 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஒசூர்
Timeline.கண்ணாடியை உடைத்த லாரியை விரட்டி சென்று பிடித்த அரசு பஸ் டிரைவர் லாரியை ஏற்றிக் கொலைஒசூர்: ஒசூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை லாரியை ஏற்றி கொன்றார் லாரி டிரைவர்.பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்கு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை சுந்தர்ராஜன் (38) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.பஸ் ஓசூரை கடந்து ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே...
Source : Oneindia | 499 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஒசூர்
Timeline.காவிரி: ஒசூர் அருகே கன்னட அமைப்பினர் திடீர் மறியலில் தமிழக- கர்நாடக எல்லையில் பதட்டம்ஓசூர்: காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து தமிழக-கர்நாடக எல்லையில் நேற்று கன்னட அமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வரும் 6ம் தேதி இதற்காக பந்த் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட...
Source : Oneindia | 735011 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஒசூர்
ஒசூர் / பெங்களூர், செப். 27: காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்த உத்தரவைக் கண்டித்து, தமிழக எல்லையில் கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கர்நாடகம்-தமிழக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் அந்த அமைப்பின் தலைவர் நாராயண கெüடா தலைமையில்...
Source : Dinamani | 735011 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஒசூர்
26: ஒசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கு புதன்கிழமை திறக்கப்பட்டது. இதை கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் இ.ஜி.சுகவனம் திறந்து வைத்தார்.மக்களவைத் தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மற்றும் ஒசூர் நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.15 லட்சம் நிதிó ஒதுக்கீடு செய்யப்பட்டு 2010-ல் இந்த உள் விளையாட்டு...
Source : Dinamani | 735011 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : ஒசூர்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English