Recent news from 24dunia
   

 

கோன்டல் 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

தமிழ் ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதல்- சல்மான் படத்துக்கு ரூ 25 கோடி நஷ்டம்!

மும்பை: சல்மான் கானின் மென்டல் படஷூட்டிங்கில் பெப்சி அமைப்பின் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கடந்த 12 நாட்களாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மென்டல் படத்துக்கு ரூ 25 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார் சல்மானின் தம்பி சோஹைல் கான்.மென்டல் படத்தில் பெப்சி அமைப்பைச் சேர்ந்த 50 சதவீத ஸ்டன்ட் கலைஞர்களை பயன்படுத்தவில்லை, பாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட...
Source : Oneindia |
Category : Entertainment | City : மும்பை

மைசூர் சான்டல் சோப் நிறுவனத்தின் விற்பனை 28% உயர்வு

கடந்த நிதியாண்டில் அதிக அளவில் விற்பனை ஈட்டிய ஹைதராபாத் கிளை மேலாளர் சிவகுமார் ஷெட்டிக்கு சுழல்கோப்பை வழங்குகிறார் மைசூர் சான்டல் நிறுவனத் தலைவர் சிபெங்களூர், ஏப். 20: மைசூர் சான்டல் சோப் நிறுவனத்தின் விற்பனை 28 சதவீதம் உயர்ந்துள்ளது.கர்நாடக அரசுக்குச் சொந்தமான கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான மைசூர் சான்டல் சோப்பை கடந்த 96 ஆண்டுகளாகத் தயாரித்து வருகிறது.மைசூர் உடையார்...
Source : Dinamani |
Category : Business | City : அரியலூர்

14 முறை மார்புகளைப் பெருக்கிய குடும்பம் அடுத்து பின்பக்கத்தை பெரிதாக்கப் போகிறதாம்!

பெரிதாக்கப் போகிறதாம்!பொழுதே போகாவிட்டால் என்ன செய்வார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த சான்டல் மார்ஷல் குடும்பத்தினர் போல எதையாவது செய்வார்கள். மார்ஷலும், அவரது நான்கு மகள்களும் தங்களது மார்பகத்தை மொத்தம் 14 முறை அறுவைச் சிகிச்சை மூலம் மிகப் பெரிதாக்கி அனைவரையும் பெருமூச்சு விடச் செய்தனர். இப்போது அடுத்த கட்டமாக தங்களது பின்புறங்களை பெரிதாக்க களம் இறங்கப் போகிறார்களாம் இந்த மெகா நெஞ்சுக் குடும்பத்தினர்....
Source : Oneindia |
Category : Headlines

வீடுகள் அளப்பு, உரிமையாளர்கள் படமெடுப்பு! கொட்டாஞ்சேனை, புளுமென்டல் மாடிவீட்டு தொகுதியில் பதற்றம்

வீடுகள் அளப்பு, உரிமையாளர்கள் படமெடுப்பு! கொட்டாஞ்சேனை, புளுமென்டல் மாடிவீட்டு தொகுதியில் பதற்றம்கொழும்பு 13, கொட்டாஞ்சேனை, புளுமென்டல் தொடர்மாடி குடியிருப்பிற்கு நேற்று காலை 9 மணியளவில் பொலிஸாருடன் வந்த சிலர் வீட்டு உரிமையாளர்களை படமெடுத்ததுடன் வீடுகளை அளந்து விண்ணப்பங்கள் நிரப்பி உங்களுக்கு எங்கு வீடு வேண்டும் என கேட்டுள்ளனர். இதனால் அக்குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் பெரும் பதற்றம் அடைந்துள்ள...
Source : Tamilwin |
Category : Headlines

புதிய தலைவராக புன்டலேகா ஹாலம்பி வெற்றி

கன்னட சாஹித்ய பரிஷத் அமைப்புக்கு நடைபெற்ற தேர்தலில் புதிய தலைவராக புன்டலேகா ஹாலம்பி வெற்றி பெற்றுள்ளார்.கன்னட மொழியைப் பாதுகாக்கவும், பரப்பவும் கன்னட சாஹித்ய பரிஷத், 1915-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கப்பட்டது. கன்னட சாஹித்ய பரிஷத் தலைவர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது. இதில் 22,486 வாக்குகளைப் பெற்று புதிய தலைவராக புன்டலேகா ஹாலம்பி வெற்றி பெற்றுள்ளார்.தன்னை...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

பிஎஸ்என்எல் லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 பாக்கி... கேஸ் போட்டு வசூலிக்க முடிவு

பிஎஸ்என்எல் லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 பாக்கி கேஸ் போட்டு வசூலிக்க முடிவுசென்னை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் லேன்ட்லைன் இணைப்புகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள ரூ. 10 கோடி தொலைபேசிக் கட்டணத்தை வசூலிக்க வழக்குத் தொடர அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.வழக்குப் போட்டு இந்தப் பணத்தை வசூலிக்க முடிவு செய்திருப்பதாக நிறுவன செய்தித் தொடர்பாளர் விஜயா தெரிவித்தார். இ...
Source : Oneindia |
Category : Headlines

கொலை முயற்சி: பிரபல ரெüடி கைது

ஜரகனஹள்ளிப்பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (28). பிரபல ரெüடியான இவர் தனது கூட்டாளிகள் ஹரிஷ் (23), மென்டல் மகேஷ் (23) மற்றும் விநோத்குமார் (27) ஆகியோருடன் ஜரகனஹள்ளிப்பகுதியைச் சேர்ந்த சஞ்சீவா என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு மைக்கோ லேஅவுட் பகுதியில் பதுங்கியிருந்தார்களாம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸôர், அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தி மகேஷ், ஹரிஷ், மென்டல் மகேஷ் மற்றும் விநோத்குமாரை கைது செய்தனர். அவ...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

கொழும்பில் பாடசாலை ஊர்தி விபத்து: 9பேர் காயம்!

-கொழும்பு காலி வீதி -மவுன்ட்லெவனியாவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர் இருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில்.விபத்தில் காயமடைந்தவர்களில் ஒரு மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஆறு மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கொழும்பின் முதன்மை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களே விபத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக...
Source : Pathivu |
Category : National

கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து புளுமென்டலுக்கு கொண்டு செல்லப்பட்ட 60 இலட்சம் ரூபா தங்கம் கொள்ளை!

இணைக்கப்பட்டுள்ளது.கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து புளுமென்டல் பகுதியிலுள்ள நகை உற்பத்தி தொழிற்சாலையொன்றிற்குக் கொண்டு செல்லப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் கொள்ளையர் குழுவொன்றினால் கடந்த புதன்கிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நகை உற்பத்தி செய்யும் நிலையத்திற்கு இந்தத் தங்கத்தினைப் பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் இவரை...
Source : virakesari |
Category : Entertainment

குண்டுவைக்க சதி செய்த அல்-குவைதா நபர் கைது

: அமெரிக்காவில், குண்டு வைக்க முயன்ற, அல்-குவைதா ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் குறிப்பிடுகையில், "டொமினிக்கன் குடியரசை சேர்ந்தவர் ஜோஸ் பிமென்டல்,27. அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் போது, அவர்கள் பயணிக்கும் வாகனத்தை, பைப் வெடிகுண்டு மூலம் தகர்க்க திட்டமிட்டிருந்தார். அல்-குவைதா...
Source : dinamalar |
Category : International
கோன்டல் | கோன்டல்
Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

Keep updated by subscribing our RSS feeds.
 
 
English