| பல்வேறு"தி.மு.க.,வினர் மீது, சி.பி.ஐ.,யை வைத்து மிரட்டப் பார்த்தால், தகுந்த பாடம் புகட்டுவோம்' என, புதுக்கோட்டை மாவட்ட, தி.மு.க.,வினர், "போஸ்டர்' மூலம், காங்.,சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கை பிரச்னையை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து, தி.மு.க., விலகியதை வரவேற்று, தமிழகம் முழுவதும், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். புதுக்கோட்டையில், தி... |