Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்திமாபூர்

எந்நிலையிலும் என்றும் தமிழர்களால் மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெருங் கலைஞன் டி.எம் . சௌந்தரராஜன் என்றால் மிகையில்லை.1922 பங்குனி 24 இல் தமிழர்களின் காதுகளுக்கு தேன்வார்க்கப்பிறந்தவரே எங்கள் குரலரசர் பாடகர் திலகம் டி எம் எஸ் என்று தமிழர்கள் இனிமையாக அழைக்கும் ஒப்பாரும் மிக்காருமில்லா பாடகர்திலகம் டி . எம் . சௌந்தரராஜன்.வானத்தினுள் இறைவன் மறைத்து வைத்து தமிழுலகுக்கு எடுத்து...
Source : Alaikal | 735008 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திமாபூர்
வரும் திங்கட்கிழமை வரித்திணைக்களத்தின் வருடாந்த வரி அறிக்கை இணையத்தில் வெளியாகும்.இதன் மூலம் வருமான வரி மூலமாக உங்களுக்கு ஏதாவது பணம் திரும்பவும் கிடைக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுகொள்ள முடியும்.வரித்திணைக்களத்தால் வெளியிடப்படும் இந்த அறிக்கை சுமார் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு பணத்தை சிறிதும் பெரிதுமாக வாரி வழங்கும் என்று கூறப்படுகிறது.அதேவேளை வேலையிடத்து போக்குவரத்து பணம், பிள்ளைகளுக்கான வரிவரவு,...
Source : Alaikal | 106 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திமாபூர்
பாலசந்திரன் கொலை: இலங்கை மீது அமெரிக்காவுடன் இணைந்து பொருளாதார தடை விதிக்க ஜெ கோரிக்கைசென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதனால் இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர மத்திய அரசு அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை...
Source : Oneindia | 735008 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திமாபூர்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதனால் இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர மத்திய அரசு அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.சிறுவன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால்...
Source : Tamilwin | 735008 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திமாபூர்
குவைத்: குவைத் மன்னரை பற்றி விமர்சித்த முன்னாள் எம்.பி.க்கள் மூன்று பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குவைத்தில் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி மாபெரும் பேரணி நடந்தது. அதில் முன்னாள் எம்.பி.க்கள் பலா அல் சவ்வாக், காலீத் அல் தஹஸ் மற்றும் பதர் அல் தாஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர். பல முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற பேரணியில் முன்னாள் எம்.பி.க்கள் குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபாவுக்கு...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : திமாபூர்
தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தையே அரசுடன் மேற்கொண்டுள்ளோம்! ௭ப்போதும் போர் வெடிக்கலாம்! பல்கலை. விரிவுரையாளர்கள் சங்கம்அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போன்றதொரு நடவடிக்கையே தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர, நிலையானதல்ல. ௭ப்போதும் போர் வெடிக்கலாம் ௭ன்று பல்கலைக்கழக வி...
Source : Tamilwin | 735008 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திமாபூர்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English