| வரும் திங்கட்கிழமை வரித்திணைக்களத்தின் வருடாந்த வரி அறிக்கை இணையத்தில் வெளியாகும்.இதன் மூலம் வருமான வரி மூலமாக உங்களுக்கு ஏதாவது பணம் திரும்பவும் கிடைக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுகொள்ள முடியும்.வரித்திணைக்களத்தால் வெளியிடப்படும் இந்த அறிக்கை சுமார் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு பணத்தை சிறிதும் பெரிதுமாக வாரி வழங்கும் என்று கூறப்படுகிறது.அதேவேளை வேலையிடத்து போக்குவரத்து பணம், பிள்ளைகளுக்கான வரிவரவு,... |