Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்கடப்பா

கடப்பா: கடன் பிரச்சினையில் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடவிட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிகாரிபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லட்சுமி தேவி. லட்சுமி தேவியின் தந்தை சைலேஷ். அதே ஊரைச் சேர்ந்த மல்லூர் என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவர் திரும்பி கொடுத்துவிட்ட பிறகும் அதற்கான கடன் பத்திரத்தை மல்லூர் திரும்பி கொடுக்கவில்லை...
Source : Inneram | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடப்பா
கடப்பா: ஆந்திராவில் மூடப்படாமல் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்த 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஷாந்திநகரில் , நேற்று நல்ல மழை பெய்தது. இப்பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்ற பாண்டு (5) என்ற சிறுவன் நேற்று அரசு உதவி பெற்று வரும் அங்கன்வாடியில் இருந்து தனியாக வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது சாலையின் நடுவழியில் பாதாள சாக்கடையின் மேல் மூடி...
Source : dinamalar | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடப்பா
ஆந்திரா மாநிலம் கடப்பாவில் புகழ்பெற்ற தர்கா உள்ளது. மதசார்பின்றி அனைத்து பிரபலங்களும் இந்த தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கடப்பா தர்காவில் அடிக்கடி மலர் போர்வை போர்த்தி வழிபடுவது வழக்கம்.இந்த தர்காவுக்கு நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் ஜோடியாக வந்தனர். இருவரும் மலர் போர்வை போர்த்தி பிரார்த்தனை செய்தனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதையொட்டி...
Source : Alaikal | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடப்பா
சுரங்க அதிபரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டினார் ஜெகன்: சிபிஐ விசாரணை தகவல்கடப்பா: கடப்பா எம்.பி.யும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி சுரங்க அதிபர் ஒருவரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் என்ற தகவல் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஓபுலாபுரத்தில் கடப்பா எம்.பி.யும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்வது...
Source : Oneindia | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடப்பா
ஐதராபாத்: அன்னியச்செலாவணி மற்றும் பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் , ஆந்திர மாநில கடப்பா எம்.பி. ‌ஜெகன்மோகன்ரெட்டி உள்ளிட்ட 74 பேர் அமலாக்கத்துறையினர் முதல்தகவல் அறிக்கையினை பதிவு செய்துள்ளனர். ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான கடப்பா எம்.பி. ஜெகன்மோகன் ரெட்டி மீது வருவாய்க்கு அதிகமான சொத்து இருப்பதாக குற்றம்சாட்டப்படு, சி.பி.ஐ.விசாரணைக்கு கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, கடந்த வாரம்...
Source : dinamalar | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடப்பா
முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன் மோகன் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.மறைந்த ஆந்திர முதல்வர் ராஜ சேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி கடப்பா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி நடத்தி வருகிறார்.தேர்தலின் போது அவர் சொத்து கணக்கு தாக்கல்...
Source : Maalaisudar | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடப்பா
கடப்பா லோக்சபா தொகுதி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டி, இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, கடப்பா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்ற ஜெகன் மோகன் ரெட்டி, கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி, கடந்த மே மாதம் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்...
Source : dinamalar | 778 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடப்பா
கடப்பா மாவட்டம் புலிவெந்துலா சட்டப்பேரவைக்கான இடைத் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி.கடந்த செப்டம்பர் மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் ராஜசேகர ரெட்டி இறந்ததையடுத்து அவர் போட்டியிட்ட வென்ற புலிவெந்துலா தொகுதிக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில்...
Source : Maalaisudar | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடப்பா
கடப்பா, ஜூலை 9- தெலங்கானா மாநிலம் அமைவதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.கடப்பா மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:தெலங்கானாவுக்காக மக்கள் உயிரிழக்கிறார்கள். சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நிலைமைக்கு அரசே முழுக் காரணம். இந்த விஷயத்தில் சரியான முடிவை அரசு எடுக்கவேண்டும். அந்த முடிவு எந்தத் தரப்பு ...
Source : Dinamani | 626 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடப்பா
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English