Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்கடலூர்

கடலூர், மே 20 (டி.என்.எஸ்) தடையை மீறி கடலூரில் கூட்டம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம என்ற சூழல் உருவாகியுள்ளது.மே 18ஆம் தேதியன்று கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில்...
Source : Chennai Online | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடலூர்
கடலூர்:கடலூரில், "நாம் தமிழர்' கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், கடும் போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பங்கேற்ற, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர், திடீரென மேடையிலிருந்து மாயமானார்.அவரை நிழல் போல் கண்காணித்த போலீசார், அவர் சென்ற இடம் தெரியாமல் திகைத்தனர்.நாம் தமிழர் கட்சி சார்பில், கடலூரில் கடந்த, 18ம்தேதி நடந்த கருத்தரங்கம் மற்றும் பொதுக் கூட்டத்தில், சீமான், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசிம் மாலிக் ப...
Source : dinamalar | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடலூர்
கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினை இயக்க தலைவர் யாசீன் மாலிக் கலந்து கலந்து கொண்டு தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூரில் நடத்தவிருந்த பேரணிக்கு தடை விதித்த நீதிமன்றம் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுத்தது. ஆனால் காவல்துறை பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கவே அனுமதியை மீறி பொது கூட்டம் நடக்கும் எனஅறிவித்ததால் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிர...
Source : Inneram | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடலூர்
கடலூர் : காவல்துறையின் தடையை மீறி கடலூரில் முள்ளிவாய்க்கால் கொடுமைகளை நினைவு கூறி நடத்தப்பட்டகூட்டத்தில் காஷ்மீர் பிரிவினை இயக்க தலைவர் யாசீன் மாலிக் கலந்து கலந்து கொண்டு தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூரில் நடத்தவிருந்த பேரணிக்கு தடை விதித்த நீதிமன்றம் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுத்தது. ஆனால் காவல்துறை பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கவே அனுமதியை மீறி பொது கூட்டம்...
Source : Inneram | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடலூர்
கடலூர், மே 18 (டி.என்.எஸ்) இன்று (மே 18) நாம் தமிழர் கடலூரில் நடத்தும் பொது கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தினப் பொதுக்கூட்டம் பேரணி நடத்த நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் காவல் துறை...
Source : Chennai Online | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடலூர்
இன்று இலங்கை முள்ளிவாய்க்காலில் மே 17 அன்று நடந்த கொடுமைகளை நினைவு கூறும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாககாவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பேரணிக்கு தடை விதித்தும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியும் வழங்கியது. எனவே பொதுக்கூட்டம் மட்டும் நடத்தமாவட்ட செயலாளர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. இது குறித்து ப...
Source : Inneram | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடலூர்
இன்று கடலூரில் நடத்த திட்டமிட்டுள்ள பொதுக்கூட்டம் காவல்துறை தடையை மீறி நடக்கும்என்றுஇன்று இலங்கை முள்ளிவாய்க்காலில் மே 17 அன்று நடந்த கொடுமைகளை நினைவு கூறும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாககாவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பேரணிக்கு தடை விதித்தும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியும் வழங்கியது. எனவே ப...
Source : Inneram | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடலூர்
காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ் மண்ணில் நடைபெறும் இன விடுதலைப் போராட்டமும் ஒரே மாதிரியானவைதான். தமிழர் போராட்டங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும் என்று காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக் கூறினார்.கடலூரில் சனிக்கிழமை இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் யாசின் மால...
Source : Oneindia | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடலூர்
கடலூரில். நடைபெற்ற இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்க கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மே 17 நிகழ்வின் நினைவு தினப் பொதுக்கூட்டம் பேரணியை கடலூரில் நடத்த நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் தடை...
Source : Oneindia | 735010 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கடலூர்
கடலூர், மே 06 (டி.என்.எஸ்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை விடுதலை செய்யக்கோரி கடலூர் அருகே பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராமதாஸை கைது செய்ததில் இருந்து தமிழகத்தில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இந்த நிலையில், கடலூர் அருகே காரைக்காடு என்ற கிராமத்தில் 50 பெண்கள் உண்ணாவிரதம்...
Source : Chennai Online | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : கடலூர்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English