Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்பரூச்

ஆஸ்லோ: 2012-ம் ஆண்டு அமைதிக்கான ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 259 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் ஒருவருக்கோ அல்லது இணையராகவோ ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்படும் பெயர்களும், பரிசுக்கு தேர்வானவர்கள் பெயர்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டு வந்தன. எனினும், காலப்போக்கில்...
Source : Oneindia | 18 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பரூச்
சாம்பிராணிக்பொதுவாக ஷீரடி சாய்பாபாவிற்கு உலகெங்கும் பக்தர்கள் இருந்தாலும், இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும்,வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வியை மேற்கொள்வதென்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகமும்பை : "மும்பையில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய, பயங்கரவாதி யாசின் பாட்கல் மற்றும் அவனது கூட்டாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, ஏ.டி.எஸ்., என, அழைக்கப்படும்,...
Source : dinamalar | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : பரூச்
'பிராணிகளுக்கு பதிலாக பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்!” – திரிஷாசென்னை: பரிசோதனைக் கூடங்களில் முயல், எலி போன்ற அப்பாவி விலங்குகளை பயன்படுத்துவதை விட பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று திரிஷா சிபாரிசு செய்துள்ளார்.நாடு முழுவதும் புதிய மருந்து கண்டுபிடிப்புக்கான லேப்களில் நிறைய முயல், எலி போன்றவைகளை அடைத்து வைத்து அவற்றுக்கு மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்துகிறார்கள்....
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : பரூச்
திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கொடநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் அவர் ஆரம்பித்து வைத்தார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.300 கோடி செலவில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று மு...
Source : Maalaisudar | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பரூச்
மகப்பேற்று வைத்திய நிபுணரென தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கர்ப்பமடைந்த பெண்களை பரிசோதித்த மேசன் தொழிலாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவக்க- வெலிகே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மேசன் தொழிலாளி என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மேற்படி நபர் தன்னை காலி கராபிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்திய நிபுணரென அடையாளம் காட்டிக்கொண்டு வீடுகளுக்குச்...
Source : Alaikal | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பரூச்
இந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கிடைத்துள்ள சமாதானத்திற்கான நோபல் பரிசுத் தொகை போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.நோபல் பரிசின் மூலம் கிடைக்கும் எட்டு மில்லியன் சுவீடிஸ் குறோணர்களும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்று அமைக்கப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக சற்று முன்னர் புறுக்சல்சில் வெளியான தகவல் தெரிவிக்கிறது.எதிர்வரும் டிசம்பர் 10 ம்...
Source : Alaikal | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பரூச்
செலுத்திவருகின்றனர்.அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மக்கள் ஒன்றுகூடி தமது அஞ்சலிகளை செலுதியுள்ளனர்.பிரான்ஸ்...
Source : Pathivu | 223 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பரூச்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர்.வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த இது தொடர்பான திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா,...
Source : Alaikal | 344 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பரூச்
அவரதுஅண்மையில் பாரதிய வித்யா பவன் மினி அரங்கத்தில், மயிலை மன்னார்குடி ஸ்ரீ சாம்பசிவ அய்யர் கல்சுரல்மாணவர் பருவத்தில் அல்லது இளைஞர் பருவத்தில் உள்ள ஆண்கள் சிலருக்கு, கீச்சு குரல்பிரசல்ஸ்:"அமைதிக்கான நோபல் பரிசை, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் தலைவர்கள், ஒன்று சேர்ந்து பெற்று கொள்ள வேண்டும்' என, வற்புறுத்தப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு, ஐரோப்பிய கூட்டமைப்புக்கு, அறிவிக்கப்பட்டுள...
Source : dinamalar | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பரூச்
இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுகான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.2012-ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பொருளாதார நிபுணர்கள் ஆல்வின் ரோத், லாய்டு ஷேப்லி ஆகிய இருவருக்கும் ‌பகிர்ந்து அள...
Source : Alaikal | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பரூச்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English