கர்நாடகத்தில் விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்ராவதி பகுதியில் உள்ள சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் பத்ராவதியில் இருக்கும் தியேட்டரில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் நேற்று திரையிடப்பட்டது. காலை காட்சி ஓடிக் கொண்டிருக்கையில் சிலர் தியேட்டருக்குள் புகுந்து படத்தை திரையிடக் கூடாது என்று கூறினர். இதையடுத்து படம்...
|
ஷிமோகா, மே 12: ஷிமோகா மாவட்டம், பத்ராவதியில் உள்ள மீன்வளப் பயிற்சி மையம் சார்பில் அளிக்கப்பட உள்ள மீன் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்கக் கிராமப்புற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மீன்வளப் பயிற்சி மையம் கிராமப்புற மாணவர்களுக்கான 2 மாத மீன் வளர்ப்பு பயிற்சி முகாமை நடத்த உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் வட்டம் அல்லது மாவட்ட அளவிலான மீன்வளத்...
|
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் ராகவேந்திரா உள்ளிட்ட 7 பேரை வனத்துறை கையகப்படுத்திய நிலத்தை விடுவித்த வழக்கில் செப்.25ம் தேதி லோக் ஆயுக்த நீதிமன்றத்தில்நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.ஷிமோகா மாவட்டம் பத்ராவதில் வனத்துறை கையகப்படுத்திய67 ஏக்கர் நிலத்தை தனது குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு (தவளகிரி பிராப்பர்டீஸ்) பெற வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தான் பதவியில்...
|
Timeline.பெங்களூர்: 69 ஏக்கர் நில விடுவிப்பில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முன்னாள் கர்நாடகா முதல்வர் கர்நாடகா எதியூரப்பா மீது வழக்குப் பதிவு செய்ய லோக்ஆயுக்த நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் கர்நாடக மாநிலம் பத்ராவதி தாலுக்காவில் உள்ள ஹூனசஸிகட்டே கிராமத்தை சேர்ந்த எஸ்.ஜே.மத்தியாஸ் என்பவரின் 69 ஏக்கர் நிலத்தை முறைகேடான முறையில் விடுவிக்கப்பட்டது.இந்த...
|
நில விடுவிப்பில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எடியூரப்பா மீது வழக்குப் பதிவு செய்ய லோக்ஆயுக்த நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் ராகவேந்திரா ஆகியோர் பத்ராவதியில் உள்ள 69 ஏக்கர் நிலத்தை முறைகேடாக விடுவித்ததாக, வழக்குரைஞர் வினோத் லோக்ஆயுக்தவில் புகார் அளித்திருந்தார்.இந்த புகார் மனு, நீதிபதி என்.கே. சுதிந்திரராவ் முன்னிலையில் ச...
|
புவனேசுவரம், செப். 30: ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 4 மாதங்களுக்குப் பிறகு, மாநிலங்களவை எம்.பி.யான பியாரி மோகன் மஹாபத்ர புதிய அமைப்பைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த மே மாதம் இங்கிலாந்து சென்றிருந்தபோது அவரது ஆட்சியைக் கவிழ்க்க பிஜு ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பியாரி மோகன் மஹாபத்ர சதி செய்ததாகக் கூறப்பட்டது....
|
காயமடைந்து இந்தியா திரும்பவுள்ள இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்குப் பதிலாக தமிழக வீரர் பத்ரிநாத் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக ரோஸ்பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. பத்ரிநாத் இலங்கைக்கு எதிராக 2008ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதுவரை...
|
புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் பிளவு ஏற்படுத்த முயற்சித்ததாக , பியார் மோகன்முகோபத்ரா மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் கட்சியில் பிளவு ஏற்படுத்த முயற்சித்தது மட்டுமி்ன்றி ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக முகோபத்ரா மீது புகார் எழுந்தது.இதைத்தொடர்ந்து முகோபத்ரா மீது நடவடிக்கை...
|
சட்டத் துறையின் நன்னடத்தை கண்காணிப்புக் குழுவின் உறுப்பினராக, ரவி பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். நியூயார்க்கின் அரசு வழக்கறிஞராக இருந்த அமெரிக்க வாழ் இந்தியர் ரவி பத்ரா, சட்டத் துறையின் நன்னடத்தை கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜேனட் டிபியோரா தலைமையிலான 14 பேர் குழுவில், ரவியும் இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் பேஸ் பல்கலைக்கழகத்தில், வர்த்தகச் சட்டம் குறித்த பேராசிரியராகவும், ரவி...
|
பெங்களூர், ஆக. 10: மேல் பத்ரா நீர்ப் பாசனத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) லோக் ஆயுக்த போலீஸôர் பதிவு செய்துள்ளனர்.மேல் பத்ரா நீர்ப் பாசனத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மஜத செய்தி தொடர்பாளர் ஒய்.எஸ்.வி.தத்தா, லோக் ஆயுக்தவில் அண்மையில் புகார் அளித்திருந்தார்.அதில், மேல் பத்ரா நீர்ப்...
|