| குழந்தைகளின்"நீலம்' புயல் தந்த இன்ப அதிர்ச்சி காற்றாலைகள் மூலம் 1,900 மெகா வாட் மின் உற்பத்திசென்னை:"நீலம்' புயல் காரணமாக, எதிர்பார்க்காத வகையில், இரண்டாவது நாளாக, தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம், 1,900 மெகா வாட் மின்சாரம், <உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், எதிர்பார்த்த அளவு காற்றாலைகள் மூலம், மின்சாரம் உற்பத்தி, செய்ய முடியாத நிலை இருந்தது. கடந்த, இரண்டு வாரங்களுக்கு... |