Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்தூத்துக்குடி

தூத்துக்குடி, மே 18 (டி.என்.எஸ்) தடை செய்யப்பட்ட கடல் பல்லி வைத்திருந்ததாக தூத்துக்குடியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 கிலோ கடல் பல்லி பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவர், மன்னார்வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை கடல் உயிரினமான மருத்துவ குணம் கொண்ட கடல் பல்லியைப் பிடித்து வைத்திருந்தார். இதனை கடல் கரையில் கருவாடுபோல் காயவைத்து...
Source : Chennai Online | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : தூத்துக்குடி
தூத்துக்குடி, மே 17 (டி.என்.எஸ்) தூத்துகுடி, ஸ்டெலைட் ஆலை வழக்கின் விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுவாயு கசிவு ஏற்பட்டதால் நகரத்தில் உள்ள மக்கள் பாதிப்பிற்கு ஆளாகினர். இதனையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஆலை மூடப்பட்டது. இதனையடுத்து ஆலையை இயக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில்...
Source : Chennai Online | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : தூத்துக்குடி
தூத்துக்குடி: திருப்பரங்குன்றத்தில் 3 அடி உயர மனிதருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த என்.வேடப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன், உலகுமுத்து தம்பதியினர் மகன் முத்துப்பாண்டிக்கும் (32), மதுரை தெற்கு பழங்காநத்தத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், மகேஸ்வரி தம்பதியினரின் மகள் முத்துலட்சுமிக்கும்(27) திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி சன்னதியில் வைத்து திருமணம் ந...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : தூத்துக்குடி
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்கெனவே 3வது யூனிட் பாய்லர் பழுதடைந்துள்ள நிலையில் இன்று காலை 2வது யூனிட் பாய்லரும் பழுதடைந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.அனல் மின் நிலையத்தில் 1050 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் 5 யூனிட்கள் இயங்கி வருகின்றன. இதில் ஏற்கெனவே 3வது யூனிட் பாய்லரில் சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : தூத்துக்குடி
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது யூனிட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள திடீர் பழுதால் மின்உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி துறைமுக சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 210மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5அலகுகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 1050மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாக ...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : தூத்துக்குடி
தூத்துக்குடி: அடமானம் வைத்த நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என்று வயதான பெண்மணி ஒருவர் தூத்துக்குடி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள எல்லப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்த நாகலட்சுமி பங்கேற்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது மகளின் திருமணத்திற்காக கடந்த 1993ம்...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : தூத்துக்குடி
கங்கிராட்ஸ்! தேர்வு முடிவு தெரியாமல் தவித்த தூத்துக்குடி மாணவன் பாஸ்- 1072 மார்க் எடுத்தார்!!தெரியாமல், எடுத்த மதிப்பெண் தெரியாமல் தவித்து வந்த தூத்துக்குடி மாணவன் பாஸ் ஆனதோடு மட்டுமல்லாமல் 1072 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இதனால் அந்த மாணவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.தூத்துக்குடி டூவிபுரம் 10வது தெருவை சேர்ந்தவர் கோமதி. இவரது மகன் காளீஸ்வரன். தூத்துக்குடியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்டூ படித்து...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : தூத்துக்குடி
தூத்துக்குடி, மே 10 (டி.என்.எஸ்) தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது யூனிட் பாய்லரில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.5 யூனிட் மின் உற்பத்தி அமைப்புகளைக் கொண்ட தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், ஒவ்வொரு யூனிட்டும் 210 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவையாகும்.இதில், 3வது யூனிட்டின் பாய்லர் நேற்று மாலை பழுதானது, அதனை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள்...
Source : Chennai Online | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : தூத்துக்குடி
தூத்துக்குடி அனல் மின்நிலையம்.. தொடரும் பாய்லர் பழுது- மின் உற்பத்தி மீண்டும் பாதிப்பு!தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது யூனிட்டின் பாய்லரில் ஏற்பட்ட திடீர் பழுதால் மின்உற்பத்தியில் பாதிக்கப்பட்டிருக்கிறது..தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 210மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : தூத்துக்குடி
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English