Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்திருவாரூர்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அத்திப்புலியூரில் ஆள் இல்லா ரயில்வே கேட்டில் படுத்திருந்த 3 பேர் மீது பெங்களூர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ரயில் ஏறியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியானார்கள்.இதில் பலியான வினோத் கண்ணா அத்திப்புலியயூரைச் சேர்ந்தவர். சிவசங்கர் கானூரைச் சேர்ந்தவர். மற்றொருவரான சேகர் சே.மங்கலத்தைச் சேர்ந்தவர் ஆவார். கோவில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு தண்டவாளத்திலே படுத்து...
Source : Oneindia | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருவாரூர்
கொரடாச்சேரி பகுதியில் உள்ள பி.எம்.எச் காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன்களான மதன் மற்றும் ராஜா ஸ்ரீதர் ஆகியோர் பொள்ளாச்சியில் ஸ்டூடியோ வைத்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ஹாஜி முகமது என்பவரின் சகோதரி மகன் மன்சூர் அலிகான் என்பவர் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார்.மன்சூரிடம் மதன் தன் இரு சக்கரவாகனத்தைப் பழுது பார்க்க அளித்ததில் அவர்களிடையே கொடுக்கல் வாங்கலில் பிரச்சனையாகி இருவருக்கும்...
Source : Inneram | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் முன் விரோதம் காரணமாக இருவர் வெட்டிப் படுதிருவாரூர் கொரடாச்சேரி பகுதியில் உள்ள பி.எம்.எச் காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன்களான மதன் மற்றும் ராஜா ஸ்ரீதர் ஆகியோர் பொள்ளாச்சியில் ஸ்டூடியோ வைத்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ஹாஜி முகமது என்பவரின் சகோதரி மகன் மன்சூர் அலிகான் என்பவர் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார்.மன்சூரிடம் மதன் தன் இரு...
Source : Inneram | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருவாரூர்
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மன்னார்குடியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவியை அதே ஊரைச் சேர்ந்த ஷேக் அலாவுதீன்(24) என்ற வாலிபர் கடத்திச் சென்று கற்பழித்தார்.இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து...
Source : Oneindia | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருவாரூர்
திருவாரூர்: திருவாரூர் அருகே பூமியில் புதைத்த எரிவாயு குழாயில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டுள்ளதால் யாரும் நெருப்பு பற்றவைக்கவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு நாட்களாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் தானியங்கி இயந்திரம் உதவியுடன் பூமிக்கு அடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக பதிக்கப்பட்டுள்ள எரிவாயுக்...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : திருவாரூர்
திருவாரூர், மார்ச் 29 (டி.என்.எஸ்) நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் கிராமத்தில் உள்ள ஒரு வீடு இடிக்கப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள சசிகலாவின் தம்பி திவாகரன் அவ்வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை வாங்க மறுத்திவிட்டார்.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமம் உள்ளது. இந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர் சோம.தமிழார்வன். இவரது கார் டிரைவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கஸ்தூரி. கஸ்தூரிக்கு சொந்தமான...
Source : Chennai Online | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருவாரூர்
திருவாரூர்: வீடு இடிப்பு வழக்கில் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையின் நகல்களை வாங்க முடியாது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் உட்பட 9 பேர் மறுத்துவிட்டனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சோம.தமிழார்வன். இவரது கார் டிரைவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கஸ்தூரி. கஸ்தூரிக்கு சொந்தமான ரிஷியூர் வீடு கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி...
Source : Oneindia | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருவாரூர்
திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ15 ஆயிரம் நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏக்கருக்கு ரூ15 ஆயிரம் நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிவாரணத் தொகையை பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் விவசாய...
Source : Oneindia | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருவாரூர்
திருவாரூர், பிப்.25 (டி.என்.எஸ்) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக, திருவாரூர் மாவட்டம் அடியக்க மங்கலத்தில் உள்ள மத்திய அரசின் பெட்ரோல் கிணறுகள் முற்றுகையிடப்பட்டது.உழவர்கள், உணர்வாளர்கள் என ஏறத்தாழ 1000 கும் மேற்பட்டோர் அடியக்க மங்கலம் முதன்மை சாலையிலிருந்து 3 கி.மீட்டர் தூரத்தில் இயங்கிவரும் இந்திய அரசின் பெட்ரோல் கிணறு நிறுவனம் நோக்கி பேரணியாக...
Source : Chennai Online | 735038 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருவாரூர்
செப் 30: மருத்துவத்துறையில் காலியாகவுள்ள மருந்தாளுநர் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டதிருத்துறைப்பூண்டி,செப்.30: தமிழக்தில் மின் பற்றாக்குறைக்கு திமுக, அதிமுக போன்ற தமிழகத்தை ஆட்சி செய்திருவாரூர், செப். 30: சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும் என்றார்திருவாரூர், செப் 30: திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வை 1மன்னார்குடி,செப்.28:...
Source : Dinamani | 496 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருவாரூர்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English