Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்குல்லு

ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 22ம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தீவிரவாதிகளின் சதியால் கொல்லப்பட்டார்.அவரது நினைவு நாள் தீவிரவாத தடுப்பு தினமாக நாடு முழுவதும் நேற்று...
Source : Alaikal | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : குல்லு
போட்டிகள் நடைபெற்றன. அதில், இந்திய வீரர்கள் மதன்லால் (52 கிலோ எடைப்பிரிவு), வி.துர்கா ராவ் (56 கிலோ), பிரவீன் குமார் (+91 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். மனோஜ் குமார் (64 கிலோ), தினேஷ் குமார் (91 கிலோ), சுக்தீப் சிங் (75 கிலோ) ஆகியோர் வெள்ளிப்வென்றுள்ள நிலையில், இந்த வெற்றி குறித்து பயிற்சியாளர் ஜி.எஸ்.சந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, "இதற்கு முன்பு ஐரோப்பிய சுற்று போட்டிகளில்...
Source : Inneram | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : குலு
'அந்த' இடத்தில் சுட்டு, ஹிலாரியை கொல்ல வேண்டும்: கிறுக்கு பிடித்த ரேடியோ ஜாக்கி!வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை பிறப்பிறுப்பில் சுட்டு சித்ரவதை செய்து கொல்ல வேண்டும் என ஆபாசமாக விமர்சித்ததன் மூலம் பிரச்சனையில் சிக்கியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர்.அமெரிக்க வானொலி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர் பிட்டே சாண்டில்லி. இவர் ஒரு நிகழ்ச்சியின்...
Source : Oneindia | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : குல்லு
முள்ளிவாய்க்கால் படுகொலையானது தமிழினத்தின் மீது சிங்கள அரசு புரிந்த இனப்படுகொலையில் மாபெரும் மனிதப்படுகொலைமட்டுமல்ல 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாகவும் உள்ளது.முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் தமிழ் இனத்தின் மீது சிறிலங்கா அரசு சகலவிதமான இனப்படுகொலையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.தமிழ் மக்களின் நிலங்கள் சிறிலங்காபடைகளின் முகாம்களுக்கும்...
Source : Alaikal | 735012 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : குலு
கடந்த ஞாயிறன்று படுகொலை செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் சோகில் கொலையில் சாட்சிகள் ஒத்துழைக்கிறார்கள் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள்.சம்பவம் நடைபெற்ற போது பலர் ஸ்தலத்தில் நின்றுள்ளார்கள், ஆனால் சாட்சியமளிக்க முன் வருகிறார்கள் இல்லை.யாரைக் கேட்டாலும் எனக்குத் தெரியாது என்று பின்வாங்குவது நீதி முறைக்குட்பட்ட ஒரு சமுதாய வாழ்வுக்கு பேரிழுக்காக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.யார் குற்றச்...
Source : Alaikal | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : குலு
குல்லு, மே.09 (டி.என்.எஸ்) இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பியாஸ் நதியில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பலியாகியுள்ளனர்.கடந்த புதன்கிழமை, குல்லு நகரில் இருந்து அனி நகருக்கு சுமார் 70 பயணிகளுடன் வந்த பேருந்து பியாஸ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.Have...
Source : Chennai Online | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : குல்லு
உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மிட்புப் படையினர் தண்ணீருக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர், இதில் இதுவரை மீட்கப் பட்டவர்களில் 32 பேர் பலியாகியுள்ளதாக கூறப் படுகிறது. 15 பேர் உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர். மேலும் பலர் தண்ணீருக்குள் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.கருத்துரைப்பது...
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : குல்லு
உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மிட்புப் படையினர் தண்ணீருக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர், இதில் இதுவரை மீட்கப் பட்டவர்களில் 32 பேர் பலியாகியுள்ளதாக கூறப் படுகிறது. 15 பேர் உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர். மேலும் பலர் தண்ணீருக்குள் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது....
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : குல்லு
உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மிட்புப் படையினர் தண்ணீருக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர், இதில் இதுவரை மீட்கப் பட்டவர்களில் 32 பேர் பலியாகியுள்ளதாக கூறப் படுகிறது. 15 பேர் உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர். மேலும் பலர் தண்ணீருக்குள் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள்...
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : குல்லு
அடைந்துள்ளனர்.கோடைவிடுமுறையில், அதாவது, மே மற்றும் ஜூன் மாதங்கள் என இரண்டு மாத காலம் இந்த கோலாமீன் சீசன் நீடிக்கும். இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணிக்குள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் சுமார் 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடலுக்கு சென்று அமைதியாக இருக்கும் கடலில், கரையிலிருந்து கொண்டு செல்லும் புல்பூண்டு செடிகளை விரித்து பறந்து வரும் கோலாமீனுக்காக மதியம் 1 மணி வரை மீனவர்கள் காத்த...
Source : Inneram | 19 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : குலு
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English